Friday, March 31, 2017

விதிகள்- மத்திய அரசு ( 52 - 151 )...


52 – நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவர் ஒருவர் இருத்தல் வேண்டும்
53 – நிர்வாக அதிகாரம்
54 – குடியரசுத் தலைவர் தேர்தல்
55 – தேர்தல் முறை
56 – குடியரசுத் தலைவரின் பதவிக்காலம்
57 – மீண்டும் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்க தகுதி படைத்தவர்.
58 – தகுதிகள்
59 – சம்பளம் ஆதாயம் தரும் பதவி வகிக்க கூடாது
60 – பதவிப் பிரமாணம்
61 – பதவி நீக்கம்
62 – குடியரசுத் தலைவர் பதவி காலம் முடியும் முன்னரே தேர்தல் நடத்தப்பட வேண்டும்
63 – நாட்டில் ஒரு குடியரசு துணை தலைவர் இருக்க வேண்டும்
64 – குடியரசுத் துணை தலைவர் பதவி வழி மாநிலங்களவையின் தலைவர்
65 – துணைகுடியரசுத் தலைவர் குடியரசு தலைவரின் பணிகள் செய்தல்
66 – குடியரசுத் துணை தலைவரின் தகுதிகள்
67 - குடியரசுத் துணை தலைவரின் பதவிக்காலம்
68 - குடியரசுத் துணை தலைவரின் பதவிக்காலம் முடியும் முன்பே தேர்தல் நடத்துதல்
69 - குடியரசுத் துணை தலைவரின் பதவிப் பிரமாணம்
71 – குடியரசுத் தலைவர் துணைகுடியரசுத் தலைவரின் தேர்தல் முடிவு பற்றி எழும் சந்தேகம் இறுதி முடிவு – உச்ச நீதிமன்றம்
72 – குடியரசு தலைவரின் மண்ணிக்கும் அதிகாரம்
74 – அமைச்சரவை
75 – அமைச்சரவை மக்களவைக்கு கூட்டு பொறுப்பு
76 – இந்திய அரசு தலைமை வழக்குரைஞர்
78 – பிரதம மந்திரியின் கடைமைகள்
79 – நாடாளுமன்றம்
80 – ராஜ்யசபா
81 – மக்களவை
82 – தொகுதி சீரமைப்பு
83 – மக்களவையின் உறுப்பினர்களின் பதவிக்காலம்
84 - மக்களவையின் உறுப்பினர்களின் தகுதிகள்
85 – நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கூட்டும் அதிகாரம் (குடியரசு தலைவர்)
86 – நாடாளுமன்றத்தின் அவைகளின் உரை நிகழ்த்தவும் உரிமை
87 – தேர்தல் எழுந்தவுடன் நடக்கும் முதல் கூட்டத்திலும் ஒவ்வொரு வருடத்தின் முதல் கூட்டத்தின் குடியரசு தலைவர் உரை
88 – இந்திய தலைமை வழக்குரைஞரும் நாடாளுமன்ற கூட்டங்களின் பங்கெடுக்கவும் பேசுவதற்கும் உரிமை
89 – குடியரசு துணை தலைவர் பதவி வழி முறையின் மாநிலங்களவையின் தலைவர்
90 – பதவி விலகல் கடித்ததை தலைவர் குடியரசு தலைவரிடம் தர வேண்டும்
91 – தலைவர் பதவி காலியாக உள்ளதினை துணைத்தலைவர் மேற்கொள்வார்.
92 – தலைவர் துணைதலைவர் பதவி நீக்கம்
93 – சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர்
94 – பதவி விலகல் கடிதம்
95 – பதவி காலியாக உள்ளதினை நிரப்புதல்
96 – சபாநாயகர் பதவி நீக்கம்
97 – சபாநாயகரின் படித்தொகை
98 – செயலகங்கள்
99 – தற்காலிக சபாநாயகர்
100 – கூட்டம் நடத்த (1/10) உறுப்பினர்கள் தேவை
101 – ஒருவர் நாடாளு மன்றத்தின் ஒரு அவை மற்றும் சட்டமன்ற அவையின் உறுப்பினராக இருந்தால் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி காலியாகி விடும்
102 - உறுப்பினர்களின் தகுதியின்மை / தகுதியிழப்பு ‘
103 – கட்சி தாவல் சட்டத்தின் படி தகுதியின்மை செய்யும் அதிகாரம்
104 – பிறசூழல்களில் தகுதி இழப்பு செய்வது என்பது குடியரசுத் தலைவரிடம் உள்ளது ( தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் )
105 – நாடாளுமன்றத்தின் பேச்சுரிமை
106 – நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் படி
107 – மசோதாக்களின் நிலை
108 – கூட்டு அமர்வு
109 – பண மசோதா
110 – பண மசோதாவின் வரையரை
111 – மசோதா குடியரசு தலைவரின் இசைவினை
112 – ஆண்டு நிதி நிலை அறிக்கை ( பட்ஜெட் )
113 – வரிவிருத்தம் நிதி ஆண்டின் திட்டமிடப்பட்ட வருமானம் மற்றும் செலவினங்களை குறித்த விவரங்களை தருகிறது
114 – பணம் ஒதுக்கீடு மசோதாக்கள்
115 – Supplementary Grant
117 – நிதி மசோதா
118 – இந்திய நாடாளுமன்ற ஈரவை மன்றமுறை
119 – முக்கிய பணி, பாதுகாப்பு, அமைதி நாடாளுமன்றத்தின் பணி
120 – பாராளுமன்றத்தில் பயன்படுத்தும் மொழி
121 – நாட்டின் நிதிநிலைமைக்கு முழுபொறுப்பு நாடாளுமன்றம்
122 – பாராளுமன்ற விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிடாது
123 – குடியரசு தலைவரின் அவசர சட்டம்
124 – உச்ச நீதிமன்றத்தின் அமைப்பு
125 – உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளின் சம்பளம்
126 – தற்காலிக நீதிபதி
127 – கூடுதல் நீதிபதி
128 – ஓய்வு பெற்ற நீதிபதி நியமனம்
129 – உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் தங்களை அவமதித்த குற்றத்திற்காக எந்த நபரையும் தண்டிக்கலாம்
130 – உச்ச நீதிமன்றத்தை எங்கு வேண்டுமனாலும் மாற்றும் உரிமை தலைமை நீதிபதி
131 – அசல் முதல் அதிகார வரம்பு
132 – அரசியலமைப்பு குறித்த வழக்கில் மேல் முறையீடு
133 – உரிமையியல் குறித்த வழக்கில் மேல் முறையீடு
134 – குற்றவியல் குறித்த வழக்கில் மேல் முறையீடு
136 – சிறப்பு அனுமதி குறித்த வழக்கில் மேல் முறையீடு
137 – தனது தீர்ப்புகளை மறுசீராய்வு செய்யும் அதிகாரம்
138 – அதிகார வரம்பு நீட்டிப்பு
139 – வழக்கினை மாற்றும் அதிகாரம்
141 – உச்சநீதிமன்றம் அனைத்து நீதிமன்றங்களின் அனைத்தையும் கட்டுப்படுத்தும்
143 – ஆலோசனை கூறும் அதிகார வரம்பு
144 – இந்தியாவில் உள்ள அனைத்து அதிகார அமைப்புகளும் உச்சநீதிமன்றத்திற்கு உதவுதல் வேண்டும்
145 – Rule Making Power
146 – உச்ச நீதி மன்ற அலுவலர்கள்
148 – இந்திய தலைமை தணிக்கை மற்றும் கணக்காய்வுத் தலைவர் பதவி
149 – CAG பணிகள் மற்றும் அதிகாரங்கள்
150 – மத்திய மற்றும் மாநில அரசின் கணக்கு படிவங்கள்
151 - CAG தணிக்கை அறிக்கை...,

Sunday, March 26, 2017

வரலாறு கேள்வி - பதில்கள்

கால்சா இயக்கம் - குரு கோபிந்த சிங்
2. ஷூத்தி இயக்கம் - தயானந்த சரஸ்வதி
3. நிட் இந்திய இயக்கம் - பாபா அம்தே
4. பக்தி இயக்கம் - ராமானுஜர், கபீர் தாஸ், சைதன்யர், ஜெயதேவர்
5. ஒத்துழையாமை இயக்கம் - மகாத்மா காந்திஜி
6. சட்டமறுப்பு இயக்கம் - மகாத்மா காந்திஜி
7. சத்தியாகிரக இயக்கம் - மகாத்மா காந்திஜி
8. வெள்ளையனே வெளியேறு இயக்கம் - மகாத்மா காந்திஜி
9. உப்பு சத்தியாகிரகம் - மகாத்மா காந்திஜி
10. சுதேசி இயக்கம் - மகாத்மா காந்திஜி
11. வரிகொடா இயக்கம் - வல்லபாய் படேல்
12. சர்வோதயா இயக்கம் - ஆச்சார்யா வினோபா பாவே



#நூல்கள்_மற்றும்_ஆசிரியர்கள்

» கௌடில்யர் - அர்த்த சாஸ்திரம்

» விசாகதத்தர் - முத்ரா ராட்சஸம் - மௌரியர் கால வரலாறு

» பதஞ்சலி முனிவர் - மகா பாஷீயம் - (சுங்கர் வரலாறு)

» காளிதாசர் - சாகுந்தலம், மேகதூதம், மாளவிகாக்னிமித்ரம், குமார சம்பவம், விக்ரம ஊர்வசியம்- (குப்தர் கால வரலாறு)

» பானப்பட்டர் - ஹர்ஷ சரிதம்.

» கல்ஹணார் - இராஜ தரங்கிணி - (காஷ்மீர் வரலாறு)

» பிரத்விராஜ விஜயா - சந்த் பரிதை - (சௌகான் வரலாறு)

» மதுரா விஜயா - கங்கா தேவி

» அமுக்த மால்யாதா - கிருஷ்ண தேவராயர்

» பாண்டுரங்க மகாமாத்யா - தெனாலிராமன் - (விஜய நகரப் பேரரசு வரலாறு)

» பாரவி - இராதார்ச்சுனியம்

» சூத்திரகர் - மிருச்சகடிகம்

» ஆரிய பட்டர் - சூரிய கித்தாந்தம்

» வராகமிகிரர் - மிருகத்சம்கிதை

» வாகபட்டர் - அஷ்டாங்க ஹிகுதயா

» அமரசிம்மர் - அமரகோசம்

» பாரவி - கிராதார்ஜீனியம்

» தண்டின் - காவிய தரிசனம், தசகுமார சரிதம்

» மகேந்திரவர்மர் - மத்தவிலாசபிரகடனம்

» வியாசர் - மகாபாரதம்

» திருத்தக்க தேவர் - சீவகசிந்தாமணி

» வால்மீகி - இராமாயணம்

» புகழேந்தி - நளவெண்பா

» சேக்கிழார் - பெரிய புராணம்

» செயங்கொண்டார் - கலிங்கத்துப் பரணி

» ஒட்டக்கூத்தர் - சோழ உலா, பிள்ளைத் தமிழ்

» அக்பர்நானா, அயனி அக்பரி - அபுல்பசல்

» பிரியதர்சிகா, இரத்னாவளி - ஹர்சர்

» ஆமுக்தமால்யா - கிருஷ்ணதேவராயர்

» காமசூத்திரம் - வாத்சாயனார்

» இரகுவம்சம், மேகதூதம் - காளிதாசர்

» பஞ்சதந்திரம் - விஷ்ணுசர்மா

» இராஜதரங்கனி - கல்ஹாணர்

» ஷாநாமா - பிர்தௌசி

» கீதகோவிந்தம் - ஜெயதேவர்

» யுவான்சுவாங் - சியூக்கி

» நூல் ஆசிரியர்

» துசக்-இ-பாபரி -பாபர்

» தாரிக்-தி-ரஷீத் -மிர்சா

» ஹூமாயூன்நாமா -குல்பதான் பேகம்

» தஸ்கிராட்உல் வாகியாட் -ஜௌஹார்

» காரிக்-இ-ஷெர்ஷாஹி -அப்பாஸ்கான்

» தாரிக்-ன்-ஷாஹி -அகமது யாத்கர்

» அக்பர் நாமா -அபுல் பாசல்

» அயினி அக்பரி -அபுல் பாசல்

» தாரிக்-இ-அக்பர்ஷாஹி- முகமது ஆரிப்

» தாரிக்-இ-ஜஹாங்கிரி -ஜஹாங்கீர்

» இக்பால் நாமா -முகபத்கான்

» பாதுஷா நாமா -அப்துல் அமீது

» ஆலம்கீர் நாமா -மிர்சா முகமது காசிம்

» முண்டகப் உல் ஓபாப் -காபீகான்


#வரலாற்று_நினைவுச்_சின்னங்கள்

- பாடலிபுத்திரக் கோட்டை - மௌரிய வரலாறு

- அஜந்தா, எல்லோரா குகை ஓவியங்கள் - குப்தர் கால வரலாறு

- மாமல்லபுர சிற்பங்கள் - பல்லவர் வரலாறு

- பேலூர் ஹளபீடு - ஹொய்சாளர், சாளுக்கியர் வரலாறு

- குதுப்மினார், டெல்லி நரோக்கள் - டெல்லி சுல்தானியர் வரலாறு

- ஆக்ரா, செங்கோட்டை, முத்து மசூதி, தாஜ்மகால் - முகலாய வரலாறு

#கட்டிடக்கலை

1. குடைவரை கோயில்கள் (மகேந்திரப்பாணி)

- எ.கா.: மாமல்லபுரம், மும்மூர்த்தி குகை, மகேந்திரவாடி, பல்லவபுரம்

2. ஒற்றைக்கல் கோயில்கள் (மாமல்லப்பாணி)

- எ.கா. மகாபலிபுர பஞ்சபாண்டவர் ரதங்கள்

3. கட்டடக் கோயில்கள் (இராஜசிம்மப்பாணி)

- எ.கா. மகாபலிபுர கடற்கரைக்கோயில், காஞ்சி கைலாயநாதர் கோயில்

4. மண்டபக் கோயில்கள்

- எ.கா. திருவதிகை வீரட்டானேசுவர் கோயில், திருத்தணி கோயில்

5. பிறவகைக் கோயில்

- எ.கா. காஞ்சி வைகுந்த பெருமாள் கோயில், கூரம் கேசவப் பெருமாள் கோயில்

- காஞ்சி கைலாசநாதர் கோயில் - ராசசிம்மப் பல்லவன்

- மாமல்லபுர கோயில் - முதலாம் நரசிம்மவர்மன்

- காஞ்சி வைகுண்ட பெருமாள் கோயில் - இரண்டாம் நந்திவர்மன்

- மதுரை மீனாட்சி அம்மன் - குலசேகர பாண்டியன்

- தஞ்சை பிரகதீஷ்வரர் கோயில் - இராஜராஜ சோழன்

- ஸ்ரீரங்கம் கோயில் பொன்வேய்ந்தவர் - சுந்தரபாண்டியன்



புலவர்களும் அவர்கள் வாழ்ந்த காலமும்

கம்பர் - 12 ம் நூற்றாண்டு
இளங்​கோவடிகள் - 2  ம் நூற்றாண்டு
ஒட்டக்கூத்தர் - 12  ம் நூற்றாண்டு
பிள்​ளை​பெருமாள் அய்யங்கார் - 17  ம் நூற்றாண்டு
குமரகுருபரர் - 17  ம் நூற்றாண்டு
சுந்தரர் - 9  ம் நூற்றாண்டு
சீத்த​லைச்சாத்தனார் - 2  ம் நூற்றாண்டு
உமறுப்புலவர் - 17  ம் நூற்றாண்டு


அறிவியலின் பிரிவுகள் தந்தை :

இந்திய விண்வெளியின் தந்தை விக்ரம் சாராபாய்

இந்திய வன மகோத்சவத்தின் தந்தை கே.எம் முன்ஷி

இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை டாட்டா

இந்திய தொழில்துறையின் தந்தை டாட்டா

இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை சுவாமிநாதன்

இந்திய சினிமாவின் தந்தை தாத்தா சாகேப் பால்கே

இந்திய அணுக்கருவியலின் தந்தை ஹோமி பாபா

இந்திய திட்டவியலின் தந்தை விச்வேச்வரைய்யா

இந்திய புள்ளியியலின் தந்தை மகலனோபிஸ்

இந்திய கூட்டுறவின் தந்தை பிரடெரிக் நிக்கல்சன்

இந்திய ஏவுகணையின் தந்தை அப்துல் கலாம்

இந்திய வெண்மைப் புரட்சியின் தந்தை வர்க்கீஸ் குரியன்

இந்திய சர்க்கஸின் தந்தை கீலெரி குஞ்சிக் கண்ணன்

இந்தியப் பத்திரிக்கையின் தந்தை ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி

இந்தியவியலின் தந்தை வில்லியம் ஜான்ஸ்

இந்திய ரயில்வேயின் தந்தை டல்ஹௌசி பிரபு

இந்திய கல்வெட்டியலின் தந்தை ஜேம்ஸ் பிரின்சப்

இந்திய பட்ஜெட்டின் தந்தை ஜேம்ஸ் வில்சன்

இந்திய ஓவியத்தின் தந்தை நந்தலால் போஸ்

இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை ரிப்பன் பிரபு

இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை தாதாபாய் நௌரோஜி

இந்திய பறவையியலின் தந்தை எ.ஒ.ஹியூம்

ஜனநாயகத்தின் தந்தை பெரிக்ளிஸ்

தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை அவினாசி மகாலிங்கம்

இயற்பியலின் தந்தை நியூட்டன்

வேதியியலின் தந்தை இராபர்ட் பாயில்

தாவரவியலின் தந்தை தியோபிராச்டஸ்

விலங்கியலின் தந்தை அரிஸ்டாட்டில்

கணிப்பொறியின் தந்தை சார்லஸ் பேபேஜ்

பொருளாதாரத்தின் தந்தை ஆடம் ஸ்மித்

இந்திய மறுமலர்ச்சியின் தந்தை ராஜாராம் மோகன்ராய்

வரலாற்றின் தந்தை ஹெரடோடஸ்

வகைப்பாட்டியலின் தந்தை கார்ல் லின்னேயஸ்

மரபியலின் தந்தை கிரிகர் கோகன் மெண்டல்

புவியலின் தந்தை தாலமி

ஹோமியோபதியின் தந்தை சாமுவேல் ஹானிமன்

நவீன இயற்பியலின் தந்தை ஐன்ஸ்டீன்

நவீன வேதியியலின் தந்தை லாவாயசியர்

அறிவியல் நாவல்களின் தந்தை வெர்னே

தொலைபேசியின் தந்தை கிரகாம்ப்பெல்

பசுமைப்புரட்சியின் தந்தை நார்மன் போர்லாக்

ரயில்வேயின் தந்தை ஜார்ஜ் ஸ்டீவன்சன்

நவீன மரபியலின் தந்தை T .H . மார்கன்

செல்போனின் தந்தை மார்டின் கூப்பர்

மருத்துவத்தின் தந்தை ஹிப்போகிறேட்டஸ்

சமூகவியலின் தந்தை அகஸ்டஸ் காம்தே

நுண் உயரியியலின் தந்தை ஆண்டன் வான் லூவன் ஹாக்

ஜியோமிதியின் தந்தை யூக்லிட்

சுற்றுச் சூழலியலின் தந்தை எர்னஸ்ட் ஹேக்கல்

அட்சுக்கூடத்தின் தந்தை கூடன்பர்க்

சுற்றுலாவின் தந்தை தாமஸ் குக்

தொல் உயரியியலின் தந்தை சார்லஸ் குவியர்

அரசியல் தத்துவத்தின் தந்தை பிளேட்டோ

அணுக்கரு இயற்பியலின் தந்தை எர்னஸ்ட் ரூதர்போர்ட்

அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர்

இன்டர்நெட்டின் தந்தை விண்டேன் சர்ப்

ஆயுர்வேதத்தின் தந்தை தன்வந்திரி

மனோதத்துவத்தின் தந்தை சிக்மண்ட் பிரைடு

உருது இலக்கியத்தின் தந்தை அமீர் குஸ்ரு

கூட்டுறவு அமைப்பின் தந்தை இராபர்ட் ஓவன்

மின் அஞ்சலின் தந்தை ரே டொமில்சன்

தத்துவ சிந்தனையின் தந்தை சாக்ரடிஸ்

குளோனிங்கின் தந்தை இயான் வில்முட்

நோய் தடுப்பியலின் தந்தை எட்வர்ட் ஜென்னர்

ஆங்கிலக் கவிதையின் தந்தை ஜியாப்ரி சாசர்pp

நகைச்சுவையின் தந்தை அறிச்டோபேனஸ்

துப்பறியும் நாவல்களின் தந்தை எட்கர் ஆலன்போ

கணித அறிவியலின் தந்தை பிதாகரஸ்

ஆசிய விளையாட்டின் தந்தை குருதத் சுவாதி

சட்டத்துறையின் தந்தை ஜெராமி பென்தம்

அரசியல் அறிவியலின் தந்தை அரிஸ்டாட்டில்

Saturday, March 25, 2017

TAMILNADU TEACHERS NEWS : தமிழகத்தில் மேலும் 3 நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்படும்: பிரகாஷ் ஜவடேகர்

TAMILNADU TEACHERS NEWS : தமிழகத்தில் மேலும் 3 நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்படும்: பிரகாஷ் ஜவடேகர்

TAMILNADU TEACHERS NEWS : தமிழகத்தில் மேலும் 3 நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்படும்: பிரகாஷ் ஜவடேகர்

TAMILNADU TEACHERS NEWS : தமிழகத்தில் மேலும் 3 நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்படும்: பிரகாஷ் ஜவடேகர்

அடைமொழியால் குறிக்கப்பெறும் - நூல்

எட்டுத்தொகை நூல்கள்
வேறு பெயர்கள்

1.எட்டுத்தொகை
2.எண்பெருந்தொகை.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

நற்றிணை

1.நற்றிணை நானூறு
2.தூதின் வழிகாட்டி
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

குறுந்தொகை

1.நல்ல குறுந்தொகை
2.குறுந்தொகை நானூறு.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

ஐங்குறுநூறு

1.பதிற்றுப்பத்து
2.இரும்புக் கடலை.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

பரிபாடல்

1.பரிபாட்டு
2.ஓங்கு பரிபாடல்
3.இசைப்பாட்டு
4.பொருட்கலவை நூல்
5.தமிழின் முதல் இசைபாடல் நூல்.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>

கலித்தொகை

1.கலிகுறுங்கலி
2.கற்றறிந்தோர் ஏத்தும் கலி
3.கல்விவலார் கண்ட கலி
4.அகப்பாடல் இலக்கியம்.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

அகநானூறு

1.அகம்
2.அகப்பாட்டு
3.நெடுந்தொகை
4.நெடுந்தொகை நானூறு
5.நெடும்பாட்டு
6.பெருந்தொகை நானூறு.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>

புறநானூறு

1.புறம்
2.புறப்பாட்டு
3.புறம்பு நானூறு
4.தமிழர் வரலாற்று பெட்டகம்
5.தமிழர் களஞ்சியம்
6.திருக்குறளின் முன்னோடி
7.தமிழ் கருவூலம்.

ॐ~~~~~~~~~~~~~~~~~~~~~~ॐ

பத்துப்பாட்டு நூல்கள்:

திருமுருகாற்றுப்படை

1.முருகு
2.புலவராற்றுப்படை.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
பொருநராற்றுப்படை
           இல்லை
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
சிறுபாணாற்றுப்படை

1.சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை (தக்கயாகப்பரணி உரையாசிரியர்).
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
பெரும்பாணாற்றுப்படை

1.பாணாறு
2.சமுதாயப் பாட்டு.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
மலைபடுகடாம்

1.கூத்தராற்றுப்படை.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
குறிஞ்சிப்பாட்டு

1.பெருங்குறுஞ்சி(நச்சினார்கினியர், பரிமேழலகர்)
2.களவியல் பாட்டு
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
முல்லைப்பாட்டு

1.நெஞ்சாற்றுப்படை
2.முல்லை.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
பட்டினப்பாலை

1.வஞ்சி நெடும் பாட்டு(தமிழ் விடு தூது கூறுகிறது)
2.பாலைபாட்டு
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
நெடுநல்வாடை

1.பத்து பாட்டின் இலக்கிய கருவூலம்
2.மொழிவளப் பெட்டகம்
3.சிற்பப் பாட்டு
4.தமிழ்ச் சுரங்கம்(திரு.வி.கா).
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
மதுரைக்காஞ்சி

1.மாநகர்ப்பாட்டு(ச.வே.சுப்பிரமணியன்)2.கூடற் தமிழ்
3.காஞ்சிப்பாட்டு.

ॐ~~~~~~~~~~~~~~~~~~~~~~ॐ

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்:
வேறு பெயர்கள்

நாலடியார்

1.நாலடி
2.நாலடி நானூறு
3.வேளாண் வேதம்
4.திருக்குறளின் விளக்கம்.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
நான்மணிக்கடிகை

1.துண்டு
2.கட்டுவடம்.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
களவழி நாற்பது

1.பரணி நூலின் தோற்றுவாய்.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
திருக்குறள்

1.திருவள்ளுவம்
2.தமிழ் மறை
3.பொதுமறை
4.முப்பால்
5.பொய்யாமொழி
6.தெய்வநூல்
7.வாயுறைவாழ்த்து
8.உத்தரவேதம்
9.திருவள்ளுவப் 10.பயன்(நச்சினார்க்கினியர்)
11.தமிழ் மாதின் இனிய உயர் நிலை
12.அறஇலக்கியம்
13.அறிவியல் இலக்கியம்
14.குறிக்கோள் இலக்கியம்
15.நீதி இல்லகியத்தின் நந்தாவிளக்கு
16.பொருளுரை(மணிமேகலை காப்பியம்).
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
பழமொழி நானூறு

1.பழமொழி
2.உலக வசனம்.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
முதுமொழ்க்காஞ்சி
அறவுரைக்கோவை
ஆத்திச்சூடியின் முன்னோடி.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
கைந்நிலை
ஐந்திணை அறுபது.

ॐ~~~~~~~~~~~~~~~~~~~~~~ॐ

ஐம்பெருங்காப்பியங்கள்:
வேறுபெயர்

சிலப்பதிகாரம்
1.தமிழின் முதல் காப்பியம்
2.உரையிடையிட்ட பாட்டைச் செய்யுள்
3.முத்தமிழ்க்காப்பியம்
4.முதன்மைக் காப்பியம்
5.பத்தினிக் காப்பியம்
6.நாடகப் காப்பியம்
7.குடிமக்கள் காப்பியம்(தெ.பொ.மீ)
8.புதுமைக் காப்பியம்பொதுமைக் காப்பியம்
9.ஒற்றுமைக் காப்பியம்
10.ஒருமைப்பாட்டுக் காப்பியம்
11.தமிழ்த் தேசியக் காப்பியம்
12.மூவேந்தர் காப்பியம்
13.வரலாற்றுக் காப்பியம்
14.போராட்ட காப்பியம்
15.புரட்சிக்காப்பியம்
16.சிறப்பதிகாரம்(உ.வே.சா)
17.பைந்தமிழ் காப்பியம்.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
மணிமேகலை

1.மணிமேகலைத் துறவு
2.முதல் சமயக் காப்பியம்
3.அறக்காப்பியம்
4.சீர்திருத்தக்காப்பியம்
5.குறிக்கோள் காப்பியம்
6.புரட்சிக்காப்பியம்
7.சமயக் கலைச் சொல்லாக்க காப்பியம்
8.கதை களஞ்சியக் காப்பியம்
9.பசிப்பிணி மருத்துவக் காப்பியம்
10.பசு போற்றும் காப்பியம்
11.இயற்றமிழ்க் காப்பியம்
12.துறவுக் காப்பியம்.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
சீவகசிந்தாமணி

1.மணநூல்
2.முக்திநூல்
3.காமநூல்
4.மறைநூல்
5.முடிபொருள் தொடர்நிலைச் 6.செய்யுள்(அடியார்க்கு நல்லார்)
7.இயற்கை தவம்
8.முதல் விருத்தப்பா காப்பியம்
9.சிந்தாமணி
10.தமிழ் இலக்கிய நந்தாமணி
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
குண்டலகேசி

1.குண்டலகேசி விருத்தம்
2.அகல கவி.

ॐ~~~~~~~~~~~~~~~~~~~~~~ॐ

ஐஞ்சிறுகாப்பியங்கள் ;

நாககுமார காவியம்
1.நாகபஞ்சமி கதை.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
உதயணகுமார காவியம்
1.உதயணன் கதை.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
நீலகேசி
1.நீலகேசி தெருட்டு
2.நீலம்(யாப்பருங்கல விருத்தியுரை).

ॐ~~~~~~~~~~~~~~~~~~~~~~ॐ

பன்னிருதிருமுறை:

அ)1,2,3ஆம் திருமுறை=திருகடைகாப்பு
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
ஆ)4,5,6ஆம் திருமுறை ;

1.4ஆம் திருமுறை = திருநேரிசை
2.5ஆம்திருமுறை = திருக்குறுந்தொகை
3.6ஆம் திருமுறை = திருந்தான்டகம்
4.7ஆம் திருமுறை=திருப்பாட்டு.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
திருவாசகம்

1.தமிழ் வேதம்
2.சைவ வேதம்
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
திருக்கோவையார்

1.திருசிற்றம்பலக்கோவை
2.ஆரணம்
3.ஏரணம்
4.காமநூல்
5.எழுத்து
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
9ஆம் திருமுறை

1.திருவிசைப்பா
2.திருப்பல்லாண்டு
3.தில்லைத் திருமுறை.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
10ஆம் திருமுறை

1.திருமந்திரம்
2.தமிழ் மூவாயிரம்
3.திருமந்திர மாலை.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
11ஆம் திருமுறை

1.பிரபந்த மாலை.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
பெரியபுராணம்

1.திருத்தொண்டர் புராணம்
2.திருத்தொண்டர் மாக்கதை
3.சைவ சமயத்தின் சொத்து
4.சைவ உலகின் விளக்கு
எடுக்கும் மாக்கதை.

ॐ~~~~~~~~~~~~~~~~~~~~~~ॐ

சிற்றிலக்கியம்:

வெண்பாப் பாட்டியல்
1.வச்சணந்தி மாலை.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
நவநீதப் பாட்டியல்

1.கலித்துறைப் பாட்டியல்.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
வரையறுத்தப் பாட்டியல்

1.சம்பந்த பாட்டியல்.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
தக்கயாகப்பரணி

1.வீரபத்ரப் பரணி.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
உலா

1.பவனி
2.பெண்பாற் கைக்கிளை.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
குறவஞ்சி

1.குறம்
2.குறத்திப்பாட்டு
3.குறவஞ்சி நாடகம்
4.குறவஞ்சி நாட்டியம்.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
திருகைலாய ஞான உலா

1.ஆதி உலா
2.தெய்வீக உலா.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
பள்ளு

1.உழத்திப்பாட்டு(வீரமாமுனிவர்)
2.பள்லேசல்
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
அந்தாதி

சொற்றொடர்நிலை.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி

1.குட்டித் திருவாசகம்.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
பிள்ளைத்தமிழ்

1.பிள்ளைக்கவி
2.பிள்ளைப் பாட்டு.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>>
திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்

1.பெரிய தமிழ்.

ॐ~~~~~~~~~~~~~~~~~~~~~ॐ

நாலாயிரத் திவ்வியபிரபந்தம்:

1.ஆன்ற தமிழ் மறை
2.திராவிட சாகரம்
3.சந்தமிகு தமிழ் மறை
4.அருளிச் செயல்கள்
5.செய்ய தமிழ் மாலைகள்
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
திருப்பாவை

1.சங்கத் தமிழ் மாலை முப்பது
2.வேதம் அனைத்திற்கும் வித்து.
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>
திருவாய்மொழி

1.திராவிட வேதம்
2.திராவிட வேத சாரம்
3.செந்தமிழ் வேதம்
4.ஆன்ற திருமுறைகள் ஆயிரம்.

ॐ~~~~~~~~~~~~~~~~~~~~~ॐ

பிற நூல்கள்:

தொன்னூல் விளக்கம்

1.குட்டித் தொல்காப்பியம்
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>
தேம்பாவணி

1.கிறித்துவ சமயத்தாரின் கலைக்களஞ்சியம்
<<<<<<<<<<<<<<<<>>>>>>>>>>>>>>
தாயுமானவர்

1.தனிப்பாடல் திரட்டு
2.தமிழ் மொழியின் உபநிடதம்.

Thursday, March 23, 2017

Chief Ministers - 29 STATES of INDIA :

1. Andhra Pradesh - N. Chandrababu Naidu
2. Arunachal Pradesh - Pema Khandu
3. Assam - Sarbananda Sonowal
4. Bihar - Nitish Kumar
5. Chhattisgarh - Raman Singh
6. Goa - Manohar Parrikar
7. Gujarat - Vijay Rupani
8. Haryana - Manohar Lal Khattar
9. Himachal Pradesh - Virbhadra Singh
10. Jammu and Kashmir - Mehbooba Mufti
11. Jharkhand - Raghubar Das
12. Karnataka - Siddaramaiah
13. Kerala - Pinarayi Vijayan
14. Madhya Pradesh - Shivraj Singh Chouhan
15. Maharashtra - Devendra Fadnavis
16. Manipur - N. Biren Singh
17. Meghalaya - Mukul Sangma
18. Mizoram - Lal Thanhawla
19. Nagaland - Shurhozelie Liezietsu
20. Odisha - Naveen Patnaik
21. Punjab - Amarinder Singh
22. Rajasthan - Vasundhara Raje
23. Sikkim - Pawan Kumar Chamling
24. Tamil Nadu - Edappadi K. Palaniswami
25. Telangana - K. Chandrashekar Rao
26. Tripura - Manik Sarkar
27. Uttar Pradesh - Yogi Adityanath
28. Uttarakhand - Trivendra Singh Rawat
29. West Bengal - Mamata Banerjee

ஐ.நா. பற்றிய யான் அறிந்த சில தகவல்கள்:-

🏢 ஐ.நா. சபை சாசனம் கையெழுத்து ஆன ஆண்டு - 26 ஜீன் 1945
🏢 ஐ.நா. சபை சாசனம் கையெழுத்து ஆன மாநாடு - சான்பிரான்சிஸ்கோ
🏢 ஐ.நா. முறையாக தோற்றிவிக்க பட்ட ஆண்டு - 24 அக்டோபர் 1945
🏢ஐ.நா. சபை உறுப்பு நாடுகள் - 193
🏢 ஐ.நா. வில் கடைசியாக சேர்ந்த நாடு - தெற்கு சூடான்
🏢 ஐ.நா. தலைமையகம் - நியூயார்க்
🏢 ஐ.நா. வின் முக்கிய அங்கங்கள் - 6
1. பொது சபை
2. பாதுகாப்பு சபை
3. தர்மகர்த்தா சபை
4. பொருளாதார மற்றும் சமூக மன்றம்
5. பன்னாட்டு நீதிமன்றம்
6. செயலகம்
🏢 ஐ.நா. வின் நிரந்தர உறுப்பு நாடுகள் - 5 (1. அமெரிக்கா, 2. ரஷ்யா, 3. இந்கிலாந்து, 4. பிரான்ஸ், 5. சீனா)
🏢 ஐ.நா.வின் தற்காலிக உறுப்பு நாடுகள் - 10
🏢 பொருளாதார மற்றும் சமூக மன்றத்தில் உறுப்பினர்கள் - 54
🏢 பொருளாதார மற்றும் சமூக மன்றத்தில் உறுப்பினர்கள் பதவி காலம் - 9 ஆண்டுகள்
🏢 மூன்றில் ஒரு பங்கு மூன்றாண்டிற்கு ஒருமுறை பதவி விலகுவர்
🏢 பன்னாட்டு நீதிமன்றம் அமைந்துள்ள இடம் - தி ஹேக் (நெதர்லாந்து)
🏢  பன்னாட்டு நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் - 15
🏢 ஐ.நா. வின் ஆட்சி மொழிகள் - 6 (ஆங்கிலம், பிரஞ்சு, ரஷ்யன், ஸ்பானிஷ், அரபிக், சைனீஸ்)
🏢 ஐ.நா. சின்னம் - ஆலிவ் கிளை
🏢 ஐ.நா. நூலகம் - நியூயார்க்
🏢 ஐ.நா. பல்கலைக்கழகம் - டோக்கியோ
🏢 தர்மகர்த்தா அவையில் இருக்கும் உறுப்பினர்கள் - 14
🏢 ஐ.நா. வின் முதல் பொது செயலாளர் - டிரைக்கிவேளி ( நார்வே)
🏢 ஐ.நா. சின்னம் - ஆலிவ் கிளை
🏢 ஐ.நா. உலகமனித உரிமை பிரகடம் செய்த ஆண்டு - 10 டிசம்பர் 1948
🏢 ஐ.நா. வில் இந்தியா சேர்ந்த ஆண்டு - 30 அக்டோபர் 1945
🏢 ஐ.நா. நுழைவாயில் எழுதப்பட்ட வரிகள் - யாதும் ஊரே யாவரும் கேளிர்

Tuesday, March 21, 2017

தலைவர்களின் சிறப்பு பெயர்கள்:

அமைதி மனிதர் - லால் பகதூர் சாஸ்திரி

எல்லை காந்தி - கான் அப்துல் கபார்கான்

லோக் மான்ய - திலகர்

பாலைவன நரி - எர்வின் ரோமல்

இந்தியாவின் பர்க் - சுரேந்திர நாத் பானர்ஜி

லோக் நாயக் - ஜெய பிரகாஷ் நாராயண்

தீன பந்து – C.F.ஆண்ட்ருஸ்

தேச பந்து – C.R.தாஸ்

பங்க பந்து - ஷேக் முஜிபுர் ரஹ்மான்

பனிப்புலி - டென்சிங் நார்கே

இந்திய மறுமலர்ச்சியின் தந்தை - ராஜாராம் மோகன்ராய்

ஆந்திர கேசரி –T.பிரகாசம்

தேச பக்தர்களின் தேசபக்தர் - சுபாஷ் சந்திரபோஸ்

இந்தியாவின் முது பெரு மனிதர் - தாதாபாய் நௌரோஜி

இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் - சுவாமி தயானந்த சரஸ்வதி

தென்னிந்தியாவின் முது பெரு மனிதர் – G.சுப்பிரமணி ஐயர்

மதுரை காந்தி - என்.எம் .ஆர் .சுப்பாராமன்

Monday, March 20, 2017

*Nicknames of some Indian Cities*

1.Golden City--Amritsar
2.Manchester Of India--Ahmedabad
3.City Of Seven Islands--Mumbai
4.Queen Of Arabian Sea--Cochin
5.Space City--Bangalore
6.Garden City Of India--Bangalore
7.Silicon Valley Of India--Bangalore
8.Electronic City Of India--Bangalore
9.Pink City--Jaipur
10.Gateway Of India--Mumbai
11.Twin City:--Hyderabad, Secunderabad
12.City Of Festivals--Madurai
13.Deccan Queen--Pune
14.City Of Buildings--Kolkata
15.Dakshin Ganga--Godavari
16.Old Ganga--Godavari
17.Egg Bowls Of Asia--Andhra Pradesh
18.Soya Region--Madhya Pradesh
19.Manchester Of The South--Coimbatore
20.City Of Nawabs--Lucknow
21.Venice Of The East--Cochin
22.Sorrow Of Bengal--Damodar River
23.Sorrow Of Bihar--Kosi River
24.Blue Mountains--Nilgiri
25.Queen Of The Mountains--Mussoorie (Uttarakhand)
26.Sacred River--Ganga
27.Hollywood Of India--Mumbai
28.City Of Castles--Kolkata
29.State Of Five Rivers--Punjab
30.City Of Weavers--Panipat
31.City Of Lakes--Srinagar
32.Steel City Of India--Jamshedpur (Called Tatanagar)
33.City Of Temples--Varanasi
34.Manchester Of The North--Kanpur
35.City Of Rallies--New Delhi
36.Heaven Of India--J&K
37.Boston Of India--Ahmedabad
38.Garden Of Spices Of India--Kerala
39Switzerland Of India--Kashmir
40.Abode Of The God--Prayag(Allahabad)
41.Pittsburg Of India--Jamshedpur

Saturday, March 18, 2017

List of Important National and International days and dates


Important Dates of January

January 9: NRI Day

January 10: World Laughter Day

January 12: National Youth Day

January 15: Army day

January 25: National Voters day

January 26: India’s Republic Day, International Customs Day

January 30: Martyrs’ Day; World Leprosy Eradication Day

Important Dates of February

February 14: Valentine Day

February 24: Central Excise Day

February 28: National Science Day

Important Dates of March

March 8: international Women’s Day; Intl. literacy Day

March 15: World Disabled Day; World Consumer Rights Day

March 18: Ordnance Factories Day (India)

March 21: World Forestry Day

March 22: World Day for Water

March 23: World Meteorological Day

March 24: World TB Day

Important Dates of April

April 5: International Day for Mine Awareness; National Maritime Day

April 7: World Health Day

April 17: World Haemophilia Day

April 18: World Heritage Day

April 21: Secretaries’ Day

April 22: Earth Day

April 23: World Book and Copyright Day

Important Dates of May

May 1: Workers’ Day (International Labour Day)

May 3: Press Freedom Day; World Asthma Day

May 2nd Sunday: Mother’s Day

May 4: Coal Miners’ Day

May 8: World Red Cross Day

May 9: World Thalassaemia Day

May 11: National Technology Day

May 12: World Hypertension Day; International Nurses Day

May 15: International Day of the Family

May 17: World Telecommunication Day

May 24: Commonwealth Day

May 31: Anti-tobacco Day

Important Dates of June

June 4: International Day of Innocent Children Victims of Aggression

June 5: World Environment Day

June 3rd Sunday: Father’s Day

June 14: World Blood Donor Day

June 26: International Day against Drug Abuse and Illicit Trafficking

July 1: Doctor’s Day

July 6: World Zoonoses Day

July 11: World Population Day

Important Dates of August

August 1st Sunday: International Friendship Day

August 6: Hiroshima Day

August 8: World Senior Citizen’s Day

August 9: Quit India Day, Nagasaki Day

August 15: Indian Independence Day

August 18: IntI. Day of the World’s Indigenous Peoples

August 19: Photography Day

August 29: National Sports Day

Important Dates of September

September 2: Coconut Day

September 5: Teachers’ Day ; Sanskrit Day

September 8: World Literacy Day (UNESCO)

September 15: Engineers’ Day

September 16: World Ozone Day

September 21: Alzheimer’s Day; Day for Peace & Non-violence (UN)

September 22: Rose Day (Welfare of cancer patients)

September 26: Day of the Deaf

September 27: World Tourism Day

Important Dates of October

October 1: International Day for the Elderly

October 2: Gandhi Jayanthi

October 3: World Habitat Day

October 4: World Animal Welfare Day

October 8: Indian Air Force Day

October 9: World Post Office Day

October 10: National Post Day

October 2nd Thursday: World Sight Day

October 13: UN International Day for Natural Disaster Reduction

October 14: World Standards Day

October 15: World White Cane Day (guiding the blind)

October 16: World Food Day

October 24: UN Day; World Development Information Day

October 30: World Thrift Day

Important Dates of November

November 9: Legal Services Day

November 14: Children’s Day; Diabetes Day

November 17: National Epilepsy Day

November 20: Africa Industrialization Day

November 29: International Day of Solidarity with Palestinian People

Important Dates of December

December 1: World AIDS Day

December 3: World Day of the Handicapped

December 4: Indian Navy Day

December 7: Indian Armed Forces Flag Day

December 10: Human Rights Day; IntI. Children’s Day of Broadcasting

December 18: Minorities Rights Day (India)

December 23: Kisan Divas (Farmer’s Day) (India)

December 25: Christmas Day

All the Best !

இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டத் தொடர்கள் பற்றிய குறிப்புகள் மற்றும் இந்திய அரசியலமைப்பு :-

1. முதல் மாநாடு (1885) - இடம் -பம்பாய் -தலைவர் ( பானர்ஜி ) - 72 பேர் கலந்து கொண்டனர் .
2. இரண்டாம் மாநாடு (1886) - இடம் - கல்கத்தா - தலைவர் ( தாதா பாய் நௌரோஜி )
3. மூன்றாம் மாநாடு (1887) - இடம் - மதராஸ் -தலைவர் ( சையது பக்ருதீன் தியாப்ஜி - முதல் முஸ்லீம் தலைவர் )
4. நான்காம் மாநாடு (1888) - இடம் - அலகாபாத் -தலைவர் ( ஜார்ஜ் யூலே - முதல் ஆங்கில தலைவர் )
5. ஐந்தாம் மாநாடு (1889)- இடம் -பம்பாய் - தலைவர் ( சர் .வில்லியம் வெபர்டா )
6. 1896 ஆம் ஆண்டில்
கல்கத்தாவில் நடைபெற்ற மாநாட்டின் போது தேசிய பாடலான வந்தே மாதரம் பாடப்பட்டது - தலைவர் ( எம் .ரஹமதுல்லா சயானி )
7. 1905 ஆம் மாநாடு -இடம் - பனாரஸ் - தலைவர் ( கோபால கிருஷ்ண கோகலே- சுதேசி ஆதரவு, வங்க பிரிவினை எதிர்ப்பு தீர்மானம் )
8. 1906 ஆம் மாநாடு -இடம் - கல்கத்தா -தலைவர் (தாதா பாய் நௌரோஜி)
9. 1907ஆம் மாநாடு -இடம் - சூரத் -தலைவர் ( ராஷ் பிகாரி கோஷ் - காங்கிரஸ் கோகலே மற்றும் திலகர் தலைமையில் இரண்டாக பிளவுற்றது )
10. 1909 ஆம் மாநாடு -இடம் - லாகூர் - தலைவர் ( மதன் மோகன் மாளவியா )
11. 1911ஆம் மாநாடு -இடம் - கல்கத்தா- தலைவர் ( பிஷன் நாராயண தார் - இதில் தேசிய கீதம் முதலில் பாடப்பட்டது )
12. 1917 ஆம் மாநாடு -இடம் - கல்கத்தா-தலைவர் ( திருமதி.அன்னி பெசன்ட் - காங்கிரஸின் முதல் பெண் தலைவர் )
13. 1924 ஆம் மாநாடு -இடம் - பெல்காம்- தலைவர் ( மகாத்மா காந்தி )
14. 1925 ஆம் மாநாடு -இடம்-கான்பூர் -தலைவர் -( திருமதி.சரோஜினி நாயுடு - காங்கிரஸ் முதல் இந்திய பெண் தலைவர் )
15. 1931 ஆம் மாநாடு -இடம்- கராச்சி - தலைவர் ( சர்தார் வல்லபாய் படேல் - அடிப்படை உரிமை மற்றும் இந்திய தேசிய பொருளாதார கொள்கை தீர்மானம் நிறைவேற்றம் )
16. 1938 ஆம் மாநாடு -இடம்- ஹரிப்பூர் - தலைவர் ( சுபாஷ் சந்திரபோஸ் - காங்கிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைவர் ,திட்ட கமிஷன் நேரு தலைமையில் உருவாக்கப்பட்டது )
17. 1940 ஆம் மாநாடு -இடம்-ராம்கார் - தலைவர் ( அபுல் கலாம் ஆசாத் - இளம் வயது காங்கிரஸ் தலைவர் )
18. 1946 ஆம் மாநாடு -இடம்- மீரட் - தலைவர் ( ஜே .பி .கிருபளானி -சுதந்திரத்திற்கு முந்தைய காங்கிரஸ் கடைசி கூட்டம் )
19. 1947ஆம் மாநாடு -இடம்- ஜெய்ப்பூர் -தலைவர் ( பட்டாபி சித்தராமையா -சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் முதல் கூட்டம் )


#இந்திய_சட்டம்_அட்டவணை

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 12 அட்டவணைகள் உண்டு. அவை

முதல் அட்டவணை - இந்திய எல்லைகளைப் பற்றியது.

2-வது அட்டவணை - சம்பளம் மற்றும் இதரப் படிகள் ( குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதிகள்).

3- வது அட்டவணை - பதவிப் பிரமாணம், ரகசியக் காப்பு பிரமாணம்.

4 -வது அட்டவணை - மாநிலங்களவையின் பிரதிநிதித்துவம்.

5, 6-வது அட்டவணைகள் அட்டவணைப் பகுதிகளை நிர்வாகம் செய்தல்.

8 - வது அட்டவணை - பிராந்திய மொழிகள்.

9 - வது அட்டவணை - நில உச்சவரம்பு, ஜாமீன்தரி ஒழிப்பு.

10 - வது அட்டவணை - கட்சி தாவல்தடை , (52 - வது சட்டதிருத்தம்).

11 - வது அட்டவணை - பஞ்சாயத்து ராஜ் (73 - வது சட்டதிருத்தம்).

12 - வது அட்டவணை - நகர் பாலிகா (74 - வது சட்டதிருத்தம்)


#இந்திய_தேர்தல்_ஆணையம்

- தேர்தல் ஆணையம் என்பது ஒரு நிரந்தர அமைப்பு.

- தேர்தல் ஆணையம் அமைக்கக் காரணமான அரசியல் சாசனம் ஆழ்ற் லி 324

- தேர்தல் ஆணையம் என்பது மூன்று நபர் கமிஷன் ஆகும்.

- தேர்தல் ஆணையத்தின் மூன்று ஆணையர்களுக்கும் வழங்கப்பட்ட அதிகாரங்கள் சமம்.

- தேர்தல் ஆணையம் அரசியல் சாசனத்தின்படி பாதுகாப்பப்படும் ஷரத்து ஆழ்ற் லி 324 (5)

- தேர்தல் ஆணையர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை

- தேர்தல் ஆணையத்தின் ஆணையர்களை நியமிப்பவர் ஜனாதிபதி.

- ஜனாதிபதி, உபஜனாதிபதி, லோக்சபா, ராஜ்யசபா தேர்தல்களை நடத்தும் பொறுப்பை பெற்றது தேர்தல் ஆணையகம்.

- தேர்தலின்போது வாக்குசீட்டுகளைப் பாதுகாப்பது மற்றும் சீரமைக்கும் பணியைச் செய்வது தேர்தல் ஆணையகம்

- புதிய கட்சிகளைப் பதிவு செய்வது மற்றும் தேர்தல் கட்சிகளை அங்கீகரிப்பது - தேர்தல் ஆணையம்.

- முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்னர் கட்சிகளுக்கு இடையே ஏற்படும் தகராறுகளைத் தீர்க்கும் பொறுப்பைப் பெற்றது - தேர்தல் ஆணையம்.

- கட்சியில் பிளவு தோன்றினால் தாய் கட்சியையும் புதுக் கட்சியையும் தீர்மானிப்பது - தேர்தல் ஆணையம் ஆகும்.

CA and Constitution :-

New Chief Ministers..

👉Goa - Manohar parrikar

👉Manipur - N Biren singh

👉Uttarkhand - Trivendra singh rawat

👉Punjab - Amarinder singh

👉Uttar pradesh - Yogi adityanath


#ART_🎨

Art 143 உச்சநீதிமன்றம் கு.தலைக்கு ஆலோசனை
Art 243 Panchayat system
Art 343 Hindi language

Art 120 பாராளுமன்றத்தில் பயன்படுத்தும் மொழி
Art 210 சட்டசபையில் பயன்படுத்தும் மொழி
Art 343 இந்தி மொழி

Art 72குடியரசுதலைவர்
Art 161ஆளுநர்

Art 76 attorney general
Art 165 advocate general
மண்ணிக்கும் அதிகாரம்

Art 124 supreme Court
Art 214 high court
Art 241 Delhi high court

Art 80 ராஜ்ய சபா
Art 81 லோக் சபா

Art 331லோக் சபாவில் ஆங்கிலோ இந்தியர் இருவர் நியமனம்
Art 333 சட்டசபையில் ஆங்கிலோ இந்தியர் ஒருவர் நியமனம்

Thursday, March 16, 2017

கல்வி அமுது: தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஊதிய விகிதத்தில் 7% அகவிலைப்படி உயர்வு!!!

கல்வி அமுது: தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஊதிய விகிதத்தில் 7% அகவிலைப்படி உயர்வு!!!

TNPSC SHORTCUTS

#பாத்_து_போ_விஜய்_சேலத்துக்கு

இரும்பு எஃகு தொழிற்சாலை

பான்பூர்-1952
துர்க்காபூர்-1962
பொக்காரோ-1972
விஜய்பூர்-1982
சேலம்-1982

#சோழர் ஆத்துல
பணம் சேர
பாண்டியனுக்கு வேம்பாய் கசந்தது.

சோழர் = ஆத்திப்பூ
சேரர் = பனம்பூ
பாண்டியர் = வேம்பூ

#MCC = Melbourne Cricket Club

காங்கிரஸ் மாநாடு

M=Mumbai-1885
C=Culcutta-1886
C=Chennai-1887

#ஏய்_பாண்டி_பாஸ் ஆய்ட்டான்

எய்ஸ்-லா-சபேல் உடன் படிக்கை=முதல் கர்நாடகா போர்

பாண்டிச்சேரி உடன்படிக்கை =2ம் கர்நாடக போர்

பாரீஸ் உடன்படிக்கை=3ம் கர்நாடக போர்

#Sankar Fall in Love
Sankaradass - லவகுசா

Supreme court judge
Code = சலோ_தாத்தா

40=ச=சதாசிவம்
41=லோ=லோத்தா
42=தத்=தத்து
43=தா=தாக்கூர்

#எ ட்டு #யா னை #ஆ று #ஒ ட்டகம் #ஏ த்து

வினா எழுத்துக்கள் =எ.யா.ஆ.ஒ.ஏ

#சாக்பீஸ்_ஆஆ

சாக்ரடீஸ் மாணவர் >பிளேட்டோ

பிளேட்டோ மாணவர் >அரிஸ்டாடில்
அரிஸ்டாடில்>அலக்சாண்டர்

#ஸ்வேதா_பர்ஸ்_ஒயிட்டு

> வெள்ளை ஆடை அணிந்தவர்கள்
> பர்ஸவநாதரின் எளிய கொள்கையை பின்பற்றியவர்கள்
> #ஸ்வேதம்பரர்கள

வங்காள விரிகுடா கடலை எல்லையாக கொண்ட இந்திய மாநிலங்கள். (shortcutd idea)

The states which bordered bay of bengal.
1) Bengal
2) Odisha
3) Andhra Pradesh
4) Tamil nadu

SHORTCUT : BOAT (கடலில் பயணம் BOAT தேவை)

B - Bengal
O - Odisha
A - Andhra Pradesh
T - Tamilnadu

1) பட்டு புழு வளர்ப்பு - செரிகல்சர்
2) தேனீ வளர்ப்பு- எபிகல்சர்
3) மீன் வளர்ப்பு - பிசிகல்சர்

#நினைவில் வைக்க

பட்டுசாரி (Saree)- (செரி)கல்சர்
தேனீ ஆங்கிலத்தில் (bee)- எ(பி)கல்சர்
மீன்(fish)- (பிசி)கல்சர்

௨ள்ளாட்சி துறையின் தந்தை - ரிப்பன் பிரபு

#(ஊதா) கலரு (ரிப்பன்)

MAJOR MICA PRODUCING COUNTRIES IN THE WORLD:
(மைக்கா அதிகமாக உற்பத்தி செய்யும் நாடுகள்)
BRASIL, RUSSIA, AMERICA, INDIA and NORWAY
CODEWORD: BRAIN
B - BRASIL
R - RUSSIA
A - AMERICA
I - INDIA
N - NORWAY

Frequently asked two mark question in X. (Geog)

இந்தியாவில் மைக்கா உற்பத்தி செய்யும் மாநிலங்கள் யாவை?

*ஆபீராஜா.*

*ஆ*ந்திரபிரதேசம்
*பீ*கார்
*ரா*ஜஸ்தான்
*ஜா*ர்கண்ட்

#மைசூர்_சென்று_மங்களகரமாக_ஶ்ரீரங்கநாதரை வணங்கு.

மைசூர் = மைசூர் போர்
சென்று = சென்னை உடன்படிக்கை
மங்களகரமாக = மங்களூர் உடன்படிக்கை
ஶ்ரீரங்கநாதரை = ஶ்ரீரங்கப்பட்டினம் உடன்படிக்கை

முதல் மைசூர் போர் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை = சென்னை உடன்படிக்கை

இரண்டாம் மைசூர் போர் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை = மங்களூர் உடன்படிக்கை

மூன்றாம் மைசூர் போர் முடிவில் ஏற்பட்ட உடன்படிக்கை = ஶ்ஸ்ரீங்கப்பட்டினம் உடன்படிக்கை

மைசூர் சென்று மங்களகரமாக ஶ்ரீரங்கநாதரை வணங்கு.

கபிலர் - கபிலர்-29
சோழத்திணையை - சோழன் நல்லுருத்தினார்-17
மருத நிலத்தில் - மருதூர் இளந்தத்தனார்-35
நட்டு - நல்லாதனார்-33
பெருக்கினார் - பெருங்கடுங்கோ-35

கபிலர் சோழத்திணையை மருத நிலத்தில் நட்டு பெருக்கினார்

#short_cut
தமிழகத்தில் செம்பு(காப்பர்), BAUXITE அதிகம் உற்பத்தி செய்யும் மாவட்டங்கள்:

CODEWORD : MANISA KOIRALA ((மனிஷா கொய்ராலா)
MA - MADURAI, MAMANDUR
NI - NILGRIS
SA - SALEM
KOI - KOVAI

பாரதிதாசன் படைப்பு

ஒரு இருண்ட வீடு அந்த வீட்டுக்குள்ளே ஒரு அழகின் சிரிப்பு கேட்டது உடனே பாண்டியன் பரிசு எடுத்துகிட்டு குடும்ப விளக்கு கொண்டு உள்ளே போனான் அங்கே வீரத்தாய்க்கு எதிர்பாராத முத்தம் கொடுத்து விட்டான் அது அவனுக்கு சஞ்சீவி பர்வதத்தின் சாரலாக இருந்தது ஆனால் அந்த வீரத்தாய் தமிழச்சியின் கத்தி எடுத்துகிட்டு சேரதாண்டவம் ஆடினாள் இந்த விசயம் முதியோர் காதல், இளைஞர் இலக்கியம் தமிழ் இலக்கியத்திற்கு தெரிந்து பிசிராந்தையார், சௌமி முன்னிலையில் குறிஞ்சித்திட்டில் பஞ்சாயத்து நடந்தது. இதுதான் கண்ணகி புரட்சி காப்பியம்.

12ம் நூற்றாண்டு கவிஞர்கள்

CODE #JOB_OK_S

J-ஜெயங்கொண்டார்
O-ஒட்டகூத்தர்
B-புகழேந்தி
O-ஔவையார்
K-கம்பர்
S-சேக்கிழார்

வடமொழி கலப்புடன் அதிகம் பாடிய புலவர்கள்

Code #VAO
V-வில்லிபுத்தூரர்
A-அருணகிரிநாதர்
O-ஒட்டகூத்தர்

2016 ஆம் ஆண்டிற்கான பத்ம விபூசன் விருது பெற்றவர்கள் : (wit SHORTCUT IDEA)

1) Santha (Dr.)
2) Rajnikanth
3) Athrae
4) Avinash Deekshit
5) Ravi Shankar
6) Ramoji Rao
7) Jagmohan Dalmia
8) Dhrubai Ambani
9) Girija Devi
10) Yamini krishnamoorthy

மேற்கண்ட அணைத்து பெயர்களையும் எளிதில் நினைவில் வைத்துகொள்ள " SAROJA DEVI "என்ற சினிமா நடிகையின் பெயரினை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டால் போதுமானது.

SAROJA DEVI என்ற பெயரில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் மேற்கண்ட 10 நபர்களின் பெயர்களை குறிக்கும்.

CODEWORD : "SAROJA DEVI.Y"

S - Santha
A - Athrae, Avinash Deekshit
Ro - Rajnikanth, Ravi Shankar
JA - Jagmohan Dalmia
D - Dhrubai Ambani
DEVI - Girija Devi
Y - Yamini Krishnamoorthy

சமீபத்தில் கண்டறியப்பட்ட 4 தனிமங்கள்

நினைவிற்க்கு
#நீ_மாஸ்க்_போட்டு_டென்னிஸ் விளையாட்னா _#ஒகே

நீ=நிஹோனியம்(113)
மாஸ்க்=மாஸ்கோவியம்(115)
டெனனிஸ்=டென்னிசை
ன்(117)
ஒகே= ஒகநேசன் (118)

தமிழகத்தை கடந்த 20 ஆண்டுகளாக உலுக்கிய புயல்களின் பெயர்கள் (with shortcut ideas)
Important cyclones of tamilnadu for the past 20 years (with shortcut ideas)
SHORTCUT : "சரிகமபதநி"
ச - சல் (ஜல்-2010)
ரி - ரோவன் (2015)
ம - மதி (2014)
ப - பாப் (1991,1992,1993,2000), பானூஸ்(2005)
த - தானே (2011)
நி - நிலம் (2012), நிஷா(2008).

#short_cut
படிங்க நண்பரே!!!:
தமிழ் -2004
சமஸ்கிருதம் -2008
கன்னடம்-2008
தெலுங்கு -2008
மலையாளம் -2013
ஒடியா -2014
[ செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்ட மொழிகள்
தமிழ்
கன்னடம்
சமஸ்கிருதம்
தெலுங்கு
மலையாளம்
ஒடியா
shortcut;தமிழனை கண்டதும் சம்பந்தமில்லாமல் தெற்கே மலையாளி ஓடினான்...

ஐந்திணை உரிப்பொருள்

புண்ணாக்க இருந்தாலும் ஊரவச்சு இரக்கின பிஸ்தா

விளக்கம்

குறிஞ்சி_ புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

முல்லை_ இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

மருதம்_ ஊடலும் ஊடல் நிமித்தமும்

நெய்தல்_ இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

பாலை_ பிரிதலும் பிரிதல் நிமித்தமும்..... வாழ்த்துகளுடன், *"ஆதித் IAS அகாடமி, (TNPSC, TET, BANKING, RRB, SSC, POSTAL)திருச்சி மெயின் ராேடு, நாமக்கல். அலைப்பேசி எண்: 86101 74442"*

Wednesday, March 15, 2017

Some Important Abbreviations...

AEEO - Assistant Elementary Educational Officer
ARS - Arrears of Subscription
AHM - Assistant Head Master
ASTPF - Aided School Teachers Provident Fund
ABL - Activity Based Learning
ALM - Active Learning Method
AO - Accounts Officer
AG - Accountant General
AIS - All India Service
(B)
BPL - Below Poverty LineBRC - Block Resource CenterBEC - Block Education Committee
BDO - Block Development Officer
(C)CPS - Contributory Pension Scheme
CSD - Coverwise Script Detail
CTT - Collegiate Teachers Certificate
CMNNP - Chief Minister Nutritious Noon Meal Programme
CL - Casual LeaveCAPE - Comprehensive Access to Primary Education
CRC - Cluster Resource Center
CR - Completion Rate
CAL - Computer Aided Learning
CTC - Continuing Education
(D)
DR - Dropout rate
DEO - District Educational Officer
DEEO -  District Elementary Educational Officer
DA  -Dearness Allowance
DDO - Drawing & Disbursing Officer
DCRG - Death Cum Retirement Gratuity
DEE - Directorate of Elementary Education
DSE - Directorate of School Education
DCE - Directorate of Collegiate Education
DTE - Directorate of Technical Education
DGE - Directorate of Government Examinations
DTERT -   Directorate of Teacher Education Research and Training
DIET - District Institute of Education & Training
DPEP - District Primary Education Programme
DPO - District Project office
DPI - Directorate of Public Information
DISE -District Information System for Education
DFCR -DNFAE - Directorate of Non Formal and Adult Education
(E)

EPF - Employee Provident Fund
EOL - Extra Ordinary Leave
EMIS - Educational Management Information System
ELTC - English Language Teaching Campaign
(F)
FPF - Family Provident fund
FA - Festival Advance
FTA - Fixed Traveling Allowance
FAO - Food and Agriculture Organisation
(G)
GHS - Government High School
GO -  Government Order
GTTI - Government Technical Training Institute
GIS - Group Insurance Scheme
(H)
HSS - Higher Secondary School
HLA - Handloom Advance
HBA - House Building Advance
(I)
IDA -Impounded
 DAIR - Interim Relief
IEDSS - Inclusive Education of the Disabled at Secondary Stage
IRDP - Integrated Rural Development Programme
ICDS - Integrated Child Development Scheme
IED - Integrated Education for Disabled
(J)
JA - Junior Assistant
JD - Joint Director
JRC - Junior Red CrossK
(L)LPC -Last Pay Certificate
LS - Leave Salary
LTC - Leave Travel Concession
LOE - Life Oriented Education
LLP - Leave on Loss of Pay
LTC - Leave Travel Concession
LP - Leave with Pay
(M)
MA - Master of Arts
MEd - Master of Education
MELT - Madras English Language Teaching
N)
NHIS - National Health Insurance Scheme
NMMS - National Means cum Merit Scholarship
NTS -National Talent Search Examination
NOC - No Objection Certificate
NCERT - National Council of Education Research& Training
NSS - National Service Scheme
NCC - National Caded Crops
NLM - National  Literacy Mission
NPE - National Policy of Education
NFTW - National Foundation for Teachers Welfare
NSC - National Savings Certificate
NET -NCTE - National Council of Teacher Education
NCPCR - National Commission for Protection of Child Rights
NIEPA - National Institute of Educational Planning& Administration
NIC - National Informatics Center
NCF -National Curriculum Framework
NUEPA -  National University of Educational Planning and Administration
NFE - Non formal Education
(O)
OHP -OC - Other Contingency
OR - Other recoveries
OD - On duty
OTA - Overtime Allowance
OSLC -old secondary Leaving certificate
(P)PLI - Postal Life Insurance
PCA - Pay commission Arrears
PUF - Panchayat Union Fund
PA - Personnel Assistant
PHC - Primary Health Center
PTA - Parents Teachers Association
PVI -PMIS - Project Management Information System
PET - Physical Education Teacher
Q(R)RMSA - Rastriya Madyamik Shiksha Abiyan
RUSA -  Rastriya Ucchathar Shiksha Abiyan
RTI - Right to Information
RTE - Rights to Education
RH/RL - Restricted Holiday(S)SBI - State Bank Of IndiaSSLC - Secondary School Leaving Certificate
SSA -  Serva Shiksha Abiyan
SVP - Sharamathi Vidyapeeth
SCERT - State Council of Education Research & Training
SUPW -

Saturday, March 11, 2017

StateChief Minister

Andhra PradeshShri. Nara Chandrababu Naidu

Arunachal Pradesh
Pema Khandu

Assam
Shri. Sarbananda Sonowal

Bihar
Shri Nitish Kumar

Chhattisgarh
Dr. Raman Singh

Delhi (NCT)
Shri Arvind Kejriwal

Goa
Shri Laxmikant Parsekar

Gujarat
Vijay Rupani

Haryana
Manohar Lal Khattar

Himachal Pradesh
Shri Virbhadra Singh.
KKM

Jammu and Kashmir
Mehbooba Mufti

Jharkhand
Shri Raghuvar Das

Karnataka
Shri Siddaramaiah

Kerala
Shri Pinarayi Vijayan

Madhya Pradesh
Shri Shivraj Singh Chouhan

Maharashtra
Shri Devendra Fadnavis


Manipur
Shri Okram Ibobi Singh


Meghalaya
Dr. Mukul Sangma


Mizoram
Shri Lal Thanhawla


Nagaland
Shürhozelie Liezietsu


Odisha
Shri Naveen Patnaik


Puducherry (UT)V. Narayanasamy


Punjab
Shri Parkash Singh Badal.
KKM

Rajasthan
Smt. Vasundhara Raje


Sikkim
Shri Pawan Kumar Chamling



Tamil Nadu
K. Palanisamy


Telangana
Shri K Chandrasekhar Rao


Tripura
Shri Manik Sarkar


Uttar Pradesh
Shri Akhilesh Yadav


uttarkand
Shri Harish Rawat


West Bengal
Km. Mamata Banerjee

Thursday, March 9, 2017

தமிழிலக்கிய வினா - விடை 500+

அகர வரிசையில் வெளியிடப்பெற்ற முதல் நூல்
1. அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை -12
2. அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு - வேள்விக்குடிச் செப்பேடு
3. அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் – பாலைத்திணை
4. அகநானூற்றில் 10,20,.40 போல 0,என முடியும் திணைப்பாடல்கள்– நெய்தல்திணை
5. அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8 ,என முடியும் திணைப்பாடல்கள் – குறிஞ்சித்திணை
6. அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும் திணைப்பாடல்கள் – முல்லைத்திணை
7. அகநானூற்றில் 6,16,26,36 போல 6,என முடியும் திணைப்பாடல்கள் – மருதத்திணை
8. அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் – நோய்பாடியார், ஊட்டியார்
9. அகநானூற்றின் அடிவரையறை – 13 – 31 அடிகள்
10. அகநானூற்றின் இரண்டாம் பகுதி – மணிமிடைப்பவளம்
11. அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் ,– வேங்கடசாமி நாட்டார் , இரா.வேங்கடாசலம்பிள்ளை
12. அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை– 90
13. அகநானூற்றின் பிரிவுகள் – 3 ,களிற்றுயானைநிரை,மணிமிடைப்பவளம்,நித்திலக்கோவை
14. அகநானூற்றின் முதல் பகுதி -களிற்றுயானை நிரை
15. அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர் – வே.இராசகோபால்
16. அகநானூற்றின் மூன்றாம் பகுதி – நித்திலக்கோவை
17. அகநானூற்றுக்கு வழங்கும் வேறு பெயர் - நெடுந்தொகை
18. அகநானூற்றுக்குப் பாயிரம் எழுதியவர் -– இடையன் நாட்டு மணக்குடியான் பால்வண்ணத்தேவன் வில்வதரையன்
19. அகநானூற்றைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் உருத்திரசன்மன்
20. அகநானூற்றைத் தொகுப்பித்தவன் – பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
21. அகப்பொருள் பாடுவதற்கேற்ற சிறந்த யாப்பு வடிவங்கள் -– கலிப்பா,பரிபாடல் ( தொல்காப்பியர்)
22. அகராதி நிகண்டு ஆசிரியர் – சிதம்பரம் வனசித்தர்
23. அகலிகை வெண்பா நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
24. அசோகன் காதலி நாவலாசிரியர் - அரு.ராமநாதன்
25. அசோமுகி நாடக ஆசிரியர் - அருணாசலக் கவி
26. அஞ்சி ஓடுவோர் மீது பகை தொடுதல் - தழிஞ்சி
27. அடிக்குறிப்புகளால் சிறப்பு பெற்ற நூல்கள் –ஐங்குறுநூறு,பதிற்றுப்பத்து
28. அடிநூல் ஆசிரியர் –நத்தத்தனார்
29. அடியார்க்கு நல்லாரை ஆதரித்தவர் -- பொன்னப்ப காங்கேயன்
30. அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட அற நூல் - திருக்குறள்
31. அதியமானைச் சிறப்பித்துப் பாடிய புலவர் -ஔவையார்
32. அந்தகக் கவிராயர் எழுதிய உலா – திருவாரூர் உலா
33. அந்தாதித் தொடை முதலில் இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து –நான்காம் பத்து
34. அப்துல் ரகுமானின் சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற நூல் - ஆலாபனை - 1999
35. அப்பாவின் ஆசை,சிறுவர் நாடகம் – அரு.இராமநாதன்
36. அபிதான சிந்தாமணி எனும் பேரகராதியை இயற்றியவர் – ஆ.சிங்காரவேலு முதலியார்
37. . அம்பிகாபதி அமராவதி நாடக ஆசிரியர் - மறைமலையடிகள்
38. அம்பிகாபதிக் கோவையைப் பாடியவர் - அம்பிகாபதி
39. அம்மா வந்தாள் நாவல் ஆசிரியர் - தி.ஜானகிராமன்
40. அமரதாரா எனும் கல்கியின் கடைசி நாவலைப் பூர்த்தி செய்தவர் – கல்கியின் மகள் ஆனந்தி
41. அமிர்த சாகரர் பிறந்த ஊர் - தீபங்குடி
42. அரக்கு மாளிகை நாவலாசிரியர் – லட்சுமி
43. அரசனால்செய்யப்படும்சிறப்பு - மாராயம், எட்டி ,ஏனாதி,காவிதி,
44. அரசனின் துயில் சிறப்பைக் கூறுவது - கண்படை நிலை – வாகைத் திணை
45. அரசனுக்கு அறிவுரை கூறுவது - செவியறிவுறூஉ –பாடாண்
46. அரிகேசரி என அழைக்கப்படும் மன்னன் – நின்ற சீர் நெடுமாறன்
47. அரிச்சந்திர புராண ஆசிரியர் - வீரகவிராயர்
48. அரிமர்த்தன பாண்டியனிடம் அமைச்சராய் இருந்தவர் – மாணிக்கவாசகர்
49. அருணகிரிநாதரின் சந்தப்பாடல் நூல் – திருப்புகழ்
50. அரும்பைத் தொள்ளாயிரம் ஆசிரியர் -ஒட்டக்கூத்தர்
51. அளவையால் பெயர் பெற்ற பழைய உரை – பன்னிருபடலம்
52. அலி பாதுஷா நாடக ஆசிரியர் - வண்ணக் களஞ்சியப் புலவர்
53. அவ்வையார் நாடக ஆசிரியர் – எத்திராஜு
54. அவனும் அவளும் நூலின் ஆசிரியர் – நாமக்கல் கவிஞர்
55. அழிந்துபட்ட படைக்கு மாறாகப் பிறர் நின்று தடுத்து நிறுத்துதல் - அழிபடைத்தாங்கல்
56. அறநெறிச்சாரம் பாடியவர் - முனைப்பாடியார்
57. அற்புதத் திருவந்தாதி பாடியவர் – காரைக்காலம்மையார்
58. அறிஞர் அண்ணா தமிழ் நாட்டின் பெர்னாட்ஷா என்றவர் – கல்கி
59. அறுவகை இலக்கண ஆசிரியர் - வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
60. அன்று வேறு கிழமை புதுக்கவிதையாசிரியர் – ஞானக்கூத்தன்
61. அன்னி மிஞிலி காப்பிய நாடகம் எழுதியவர் – மு.உலகநாதன்
62. அஷ்டபிரபந்தத்தின் மறுபெயர் – திவ்யபிரபந்த சாரம்
63. ஆசாரக்கோவை ஆசிரியர் - பெருவாயின் முள்ளியார்
64. ஆசாரிய ஹிருதயம் நூலாசிரியர் – அழகிய மணவாளர்
65. ஆசிரியர் பெயர் தெரியாத சங்கப்பாடல்கள் எண்ணிக்கை – 102
66. ஆட்டனத்தி ஆதிமந்தி ஆசிரியர் – கண்ணதாசன்
67. ஆண்டவர் பிள்ளைத்தமிழ் பாடியவர் - சவ்வாது புலவர்
68. ஆண்டிப் புலவர் எழுதிய நிகண்டு – ஆசிரிய நிகண்டு
69. ஆணை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது – பரணி
70. ஆத்மபோத பிரகாசிகை நூலாசிரியர் – சரவணமுத்துப் புலவர்
71. ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியின் சிறப்பு- – கி.மு.800 காலத் தமிழ் எழுத்துக்கள் இடம்பெற்றது.
72. ஆபுத்திரனுக்கு அட்சய பாத்திரம் தந்தவர் - சிந்தாதேவி
73. ஆயிடைப்பிரிவு -பரத்தையிற்பிரிவு
74. ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ என்ற நூலின் ஆசிரியர்-– கனகசபைப்பிள்ளை
75. ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவுறுத்த எழுதப் பெற்ற இலக்கிய நூல் -குறிஞ்சிப் பாட்டு
76. ஆலவாயழகன் நாவல் ஆசிரியர் - ஜெகசிற்பியன்
77. ஆறாம் இலக்கணம் – புலமை இலக்கனம்
78. ஆறில் ஒரு பங்கு நாவலாசிரியர் – பாரதியார்
79. ஆறுமுக நாவலர்க்கு நாவலர் பட்டம் வழங்கிய நிறுவனம் –திருவாவடுதுறை மடம்
80. இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த உரை – அடியார்க்கு நல்லார் உரை
81. இசைச்சங்க இலக்கியங்கள் – குருகு ,வெண்டாழி, வியாழமாலை அகவல்
82. இடைக்காலத்தில் தோன்றிய நாடகம் – குறவஞ்சி
83. இடைச் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள் – 3700
84. இடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் - 59
85. இடைச்சங்க இலக்கியங்கள் – அகத்தியம் ,தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம்,இசைநுணுக்கம்
86. இடைச்சங்கம் இருந்த இடம் – கபாடபுரம்
87. இடைச்சங்கம் இருந்த மொத்த ஆண்டுகள் - 3700
88. இதிகாச நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல் – கலித்தொகை
89. இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல கவிதையாசிரியர் – வைரமுத்து
90. இந்திய – அரபு எண்ணான பதின் கூற்று – பழந்தமிழர் கண்டுபிடிப்பு
91. இந்திய மொழியில் முதன்முதலாக வெளிவந்த நூல் – துர்க்கேச நந்தினி ( 1865)
92. இந்தியா எனும் இதழ் நடத்தியவர் - பாரதியார்
93. இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலை எழுதியவர் – இந்திரகாளியர்
94. இந்திராயன் படைப்போர் எழுதியவர் – புலவர் அலியார்
95. இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல் – புறநானூறு
96. இயல்,இசை,நாடகம் குறித்துக் கூறிய முதல் நூல் – பிங்கலம்
97. இயற்பா , இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல் - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
98. இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை – 470
99. இரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவர் – படிக்காசுப் புலவர்
100. இரட்சணிய குறள் எழுதியவர் – எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை
101. இரட்டைப் புலவர்கள் பாடிய உலா- ஏகாம்பரநாதர் உலா
102. இரட்டைப் புலவர்களின் பெயர் – இளஞ்சூரியன் ,முதுசூரியன்
103. இரண்டாம் குலோத்துங்கனிடம் அமைச்சராய் இருந்தவர் -சேக்கிழார்
104. இரத்தினச் சுருக்கம் இயற்றியவர் – புகழேந்திப் புலவர்
105. இராபர்ட் டி நொபிலி தமிழகம் வந்த ஆண்டு - 17 ஆம் நூற்றாண்டுத் தொடக்கம்
106. இராம நாடகக் கீர்த்தனைகள் எழுதியவர் – அருணாசலக்கவிராயர்
107. இராமலிங்க அடிகள் பிறந்த ஊர் - மருதூர்
108. இராமலிங்க அடிகளின் பாடல் தொகுப்பு - திருவருட்பா
109. இராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் நூலாசிரியர் – சுப்பிரமணிய முதலியார்
110. இராமானுச நூற்றந்தாதி பாடியவர் - அமுதனார்
111. இராவண காவியம் நூலாசிரியர் - புலவர் குழந்தை
112. இராஜ ராஜசுர நாடகம் நடிக்கப் பட்ட ஆண்டு – கி.பி.10-ஆம் நூற்றாண்டு
113. இருபத்திரண்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல் – திருக்குறள்
114. இரும்புக் கடல் என அழைக்கப் படும் நூல் – பதிற்றுப் பத்து
115. இருவகை நாடகம் –இன்பியல், துன்பியல்
116. இலக்கண உலகின் ஏகசக்கரவர்த்தி - பாணினி
117. இலக்கண விளக்கச் சூறாவளி இயற்றியவர் – சிவஞான முனிவர்
118. இலக்கண விளக்கம் நூலாசிரியர் - திருவாரூர் வைத்தியநாத தேசிகர்
119. இலக்கணக் கொத்தின் ஆசிரியர் – சுவாமிநாத தேசிகர்
120. இலக்கிய உதயம் நூலாசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை
121. இலக்கியம் இதழாசிரியர் - சுரதா
122. இலங்கேசுவரன் நாடக ஆசிரியர் – ஆர்.எஸ்.மனோகர்
123. இல்லாண்மை எனும் நூலாசிரியர் – கனக சுந்தரம் பிள்ளை
124. இளங்கோவடிகளுக்குக் கண்ணகி கதையைக் கூறியவர்- சாத்தனார்
125. இறந்த மறவன் புகழைப் பாடுதல் - மன்னைக் காஞ்சி
126. இறந்தவனின் தலையைக் கண்டு அவன் மனைவி இறந்துபடுவது- தலையொடு முடிதல்
127. இறந்து பட்ட வீரர்களுக்குப் பாணர்கள் இறுதிகடன் செய்வது- பாண்பாட்டு – தும்பை
128. இறையனார் அகப்பொருளுக்கு உரை எழுதியவர் - நக்கீரர்
129. இறைவன் திருஞானசம்பந்தருக்குப் பொற்றாளம் அளித்த தலம் – திருக்கோலக்கா
130. இறைவன் மாணிக்கவாசகரைஆட்கொண்ட ஊர் – திருப்பெருந்துறை
131. ஈட்டி எழுபது நூலின் ஆசிரியர் - ஒட்டக்கூத்தர்
132. ஈரசைச் சீரின் வேறுபெயர் - ஆசிரிய உரிச்சீர்
133. ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே பாடியவர் - பொன்முடியார்
134. உ.வே.சா வின் ஆசிரியர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை
135. உட்கார்ந்து எதிரூன்றல் - காஞ்சி
136. உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றவர் - திருமூலர்
137. உண்டாட்டு - கள்குடித்தல்
138. உண்டாலம்ம இவ்வுலகம் எனப் பாடியவர் - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி
139. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற நூல் - புறநானூறு
140. உண்பவை நாழி ,உடுப்பவை இரண்டே –என்று பாடியவர் –நக்கீரர்
141. உமைபாகர் பதிகம் பாடியவர் – படிக்காசுப் புலவர்
142. உயிர்களிடத்து அன்பு வேணும் எனப்பாடியவர் – பாரதியார்
143. உரிச்சொல் நிகண்டு எழுதியவர் – காங்கேயர்
144. உரிப்பொருள் எனத் தொல்காப்பியம் கூறுவது- ஒழுக்கம்
145. உரை நூல்களுள் பழமையானது – இறையனார் அகப்பொருள் உரை –நக்கீரர்
146. உரை மன்னர் எனக் கா.சு.பிள்ளை வியந்து பாராட்டப்படுபவர் -சிவஞானமுனிவர்
147. உரையாசிரியச் சக்கரவர்த்தி – வை.மு.கிருஷ்ணமாச்சாரியார்
148. உரையாசிரியர் என்றழைக்கப்படுபவர் - இளம்பூரணர்
149. உரையாசிரியர்கள் காலம் -13- ஆம் நூற்றாண்டு
150. உரையாசிரியர்கள் நூலாசிரியர் – மு.வை.அரவிந்தன்
151. உரையாசிரியர்களால் அதிக மேற்கோள் காட்டப்பட்ட சங்கநூல் – குறுந்தொகை
152. உரைவீச்சு நூலாசிரியர் - சாலை இளந்திரையன்
153. உலக மொழிகள் நூலை எழுதியவர் - ச.அகத்தியலிங்கம்
154. உலகப் பெருமொழிகளில் தனிநிலை வகை – சீனமொழி
155. உலகம் பலவிதம் – சாமிநாத சர்மா
156. உலகின் முதல் நாவல் – பாமெலா
157. உவமானச் சங்கிரகம் நூலின் ஆசிரியர் – திருவில்லிபுத்தூர் திருவேங்கட ஐயர்
158. உவமைக் கவிஞர் -சுரதா
159. உழிஞை வேந்தனைத் திருமாலாகக் கொண்டு புகழ்ந்துரைப்பது - கந்தழி
160. உழிஞைத் திணைக்கான புறத்திணை – மருதம்
161. உழுது வித்திடுதல் - உழி ஞைப்படலம்
162. உள்ளத்தில் ஒளி உண்டாயின் ,வாக்கினிலே ஒலி உண்டாகும் ” – பாரதியார்
163. உன்னம் - நிமித்தத்தை உணர்த்தும் மரம்
164. ஊசிகள் கவிதை நூலாசிரியர் – மீரா
165. ஊர்கொலை - தீயிட்டு அழித்தல்
166. ஊரும் பேரும் நூலாசிரியர் – ரா.பி. சேது பிள்ளை
167. ஊரொடு தோற்றம் உரித்தென மொழிப –எனும் நூற்பா கூறும் இலக்கியத்தின் அடிப்படை –உலா
168. ஊற்றங்கால் ஆண்டிப்புலவர் உரை எழுதிய நூல் – நன்னூல்
169. எகிப்து பிரமிடுகளில் காணப்படும் தமிழ்நாட்டுப் பொருட்கள்- தேக்கு மரம், மசுலின் துணிகள்
170. எகிப்து,சுமேரியா,மொகஞ்சதாரோ,ஹரப்பா நாகரிகங்களுக்கு அடிப்படையானவர்கள் – தமிழர்கள்
171. . எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை எழுதிய இரட்சண்ய யாத்திரிகம் – ஜான்பான்யன் எழுதிய The pilgrims progress
172. . எட்டுத் தொகை நூல்களில் அக நூல்கள் எண்ணிக்கை – ஐந்து
173. எட்டுத்தொகை நூல்களில் அதிகமான அடி வரையறை கொண்ட நூல் – பரிபாடல்
174. எட்டுத்தொகை நூல்களில் புற நூல்கள் – 3
175. எட்டுத்தொகை நூல்களுள் அக நூல்கள் – ஐங்குறு நூறு ,குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு,கலித்தொகை
176. எட்டுத்தொகை நூல்களுள் அகமும்,புறமும் கலந்த நூல் – பரிபாடல்
177. எட்டுத்தொகை நூல்களுள் புற நூல்கள் – புறநானூறு ,பதிற்றுப்பத்து
178. எட்டுத்தொகைப்பாடல்களின் - சிற்றெல்லை – 3 அடிகள் ,பேரெல்லை – 140 அடிகள்
179. எண்பெருந்தொகை நூல் – எட்டுத்தொகை
180. எதிர் நீச்சல் நாடக ஆசிரியர் – கே.பாலச்சந்தர்
181. எயில் காத்தல் – நொச்சி
182. எவ்வழி நல்லர் ஆடவர்,அவ்வழிநல்லை,வாழி நிலனே –என்றவர் – ஔவையார் –புறநானூறு
183. எழுவாய் வேறுமைக்கு உருபு உண்டு என்றவர் – புத்தமித்திரர்
184. என் சரிதம் ஆசிரியர் -உ.வே.சா
185. ஏசு நாதர் சரித்திரம் நூலாசிரியர் - தத்துவ போதக சுவாமிகள்
186. ஏமாங்கதத்து இளவரசன் நாவல் ஆசிரியர் – திரு.வி.க
187. ஏழகம் - ஆட்டுக்கிடாய்
188. ஏழைபடும் பாடு நாவலாசிரியர் - சுத்தானந்த பாரதியார்
189. ஏறுதழுவுதல் கூறும் சங்க நூல் – கலித்தொகை
190. ஐங். ஆதன்,ஆவினி,குட்டுவன்,கருமான்,கிள்ளி மன்னர்களைக் கூறும் நூல் – ஐங்குறுநூறு
191. ஐங்.இந்திரவிழா,மார்கழி நீராடல்,தொண்டி ,கொற்கை இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
192. ஐங்.கழனி ஊரன் மார்பு பழமை ஆகற்க – ஐங்குறுநூறு
193. ஐங்.குறிஞ்சி நூறு பாடியவர் – கபிலர்
194. ஐங்.நெய்தல் நூறு பாடியவர் – அம்மூவனார்
195. ஐங்.நெற்பல பொலிக,பொன் பெரிது சிறக்க –இடம் பெற்ற நூல் –ஐங்குறுநூறு
196. ஐங்.பாலை நூறு பாடியவர் – ஓதலாந்தையார்
197. ஐங்.பேதைப்பருவ மகளிரின் விளையாட்டுக்கள் இடம்பெற்ற நூல் – ஐங்குறுநூறு
198. ஐங்.மருதம் நூறு பாடியவர் – ஓரம்போகியார்
199. ஐங்.முல்லை நூறு பாடியவர் – பேயனார்
200. ஐங்குறு நூறு அடி வரையறை- 3 -6 அடிகள்
201. ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் – பாரதம் பாடிய பெருந்தேவனார்
202. ஐங்குறுநூற்றில் பழைய உரை உள்ள பாடல் எண்ணிக்கை -469
203. ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் – உ.வே.சா
204. ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் – புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்
205. ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் – யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
206. ஐங்குறுநூறு அடிவரையறை – 3 – 6
207. ஐங்குறுநூறு பாவகை – அகவற்பா
208. ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் – ஔவை துரைசாமிப் பிள்ளை
209. ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் – மூவாதியார்
210. ஐந்திணை ஐம்பது ஆசிரியர் - மாறன் பொறையனார்
211. ஐந்திலக்கணம் கூறும் தமிழ் நூல் – வீரசோழியம்
212. ஐந்திறம் – இந்திர வியாகர்ணம் எனும் சமஸ்கிருத இலக்கண நூல்
213. ஐரோப்பிய நாடக அங்கங்கள் – 5 .
214. ஒட்டக் கூத்தருக்கு வழங்கப்பட்ட விருது – காளம்
215. ஒரிசி,சிச்சிபெரோ எனும் கிரேக்க சொற்களின் தமிழ்த் திரிபுகள் – அரிசி ,இஞ்சிவேர்
216. ஒரு கொலை.ஒரு பயணம் ஆசிரியர் – சுஜாதா
217. ஒரு நாள் என்ற நாவல் ஆசிரியர் – க.நா.சுப்பிரமணியன்
218. ஒரு புளியமரத்தின் கதை நாவலாசிரியர் - சுந்தர ராமசாமி
219. ஒரு மன்னனின் தமிழ்ப்பற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் - குலோத்துங்கச் சோழனுலா
220. ஒருபிடி சோறு - சிறுகதை நூல் ஆசிரியர் – த.ஜெயகாந்தன்
221. ஒருமனிதனின் கதை நாவல் ஆசிரியர் – சிவசங்கரி
222. ஒருமுலையிழந்த திருமா உண்ணி – நற்றிணை
223. ஒற்றை ரோஜா சிறுகதை ஆசிரியர் –கல்கி
224. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் – திருமூலர்
225. ஓங்கிய சிறப்பின் உயர்ந்த வேள்வி ,மாங்குடி மருதன் தலைவனாக- எனக்கூறுவது– புறநானூறு
226. ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என்று பாடியவர் – அப்பர்
227. ஓடாப் பூட்கை உறந்தை எனக் கூறும் நூல் –சிறுபாணாற்றுப்படை
228. ஓர் இரவு,சந்திரமோகன் எழுதியவர் – அறிஞர் அண்ணா
229. ஓவச் செய்தி ஆசிரியர் - மு.வ
230. ஔவை சண்முகம் நடித்த முதல் நாடகம் – சத்தியவான் சாவித்திரி
231. கங்கை மைந்தன் – தருமன்
232. கடல் கண்ட கனவு நாவலாசிரியர் – சோமு
233. கடல் புறா நாவலாசிரியர் – சாண்டில்யன்
234. கடைச் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள் – 449
235. கடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் - 49
236. கடைச்சங்கம் இருந்த மொத்த ஆண்டுகள் - 1850
237. கடைச்சங்கமிருந்த இடம் –மதுரை
238. கடைத்திறப்பு கவிதை நூலாசிரியர் - முருகு சுந்தரம்
239. கண்டதும் கேட்டதும் நூலாசிரியர் – உ.வே,சா
240. கண்ணதாசன் இயற்பெயர் - முத்தையா
241. கண்ணீர்பூக்கள் கவிதை நூல் ஆசிரியர் – மு.மேத்தா
242. கந்த புராண ஆசிரியர் - கச்சியப்ப சிவாச்சாரியார்
243. கபிலர்-பாரி/ஔவை-அதியன்/பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழன் நட்பு கூறும் நூல் – புறநானூறு
244. கம்பதாசனின் இயற்பெயர் – ராஜப்பா
245. கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் - இராமவதாரம்
246. கம்பராமாயணத்தை முதலில் பதிப்பித்தவர் – திரு.வேங்கடசாமி முதலியார்
247. கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்பர்
248. கம்மாள வாத்தியார் என அழைக்கப்பட்டவர் – முத்துவீர உபாத்தியாயர்
249. கமலாம்பாள் சரித்திரம் நாவலாசிரியர் – ராஜம் ஐயர்
250. கயக்கறு மாக்கள் கடிந்தனர் கேளாய் - மணிமேகலை
251. கயிலைக்கலம்பகம் பாடியவர் – குமரகுருபரர்
252. கரந்தை - ஆநிரை மீட்டல்
253. கரித்துண்டு நாவலாசிரியர் – மு.வ
254. கரிப்பு மணிகள் நாவலாசிரியர் – ராஜம் கிருஷ்ணன்
255. கருணாமிருத சாகரம் எனும் இசையிலக்கண நூலாசிரியர் – ஆபிரகாம் பண்டிதர்
256. கருப்பு மலர்கள் ஆசிரியர் - நா.காமராசன்
257. கல்கியின் முதல் நாவல் - விமலா
258. கலம்பக உறுப்புகள் - 18
259. கலம்பகம் பாடுவதில் பெயர் பெற்றவர்கள் – இரட்டைப் புலவர்கள்
260. கல்வெட்டு, இராமதேவர் என்று குறிப்பிடப்படுபவர் – சேக்கிழார்
261. கலி.குறிஞ்சிக்கலி பாடியவர் – கபிலர் -29 பாடல்கள்
262. கலி.நெய்தற்கலி பாடியவர் – நல்லந்துவனார் -34 பாடல்கள்
263. கலி.பாலைக்கலி பாடியவர் –பெருங்கடுங்கோ[ அரசன்] -29 பாடல்கள்
264. கலி.மருதக்கலி பாடியவர் – மருதனிள நாகனார் -35பாடல்கள்
265. கலிங்கராணி நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
266. கலித்தொகை ,பரிபாடல் தவிர பிறநூல்கள் அமைந்த பா வகை – ஆசிரியப்பா
267. கலித்தொகைக்கு உரை எழுதியவர் – நச்சினார்க்கினியர்
268. கலித்தொகையில் இடம் பெற்றுள்ள பாடல் எண்ணிக்கை – 150
269. கலித்தொகையில் உள்ள பாவகை – கலிப்பா
270. கலித்தொகையில் கடவுள் வாழ்த்து பாடியவர் – நல்லந்துவனார்
271. கலித்தொகையின் அடிவரையறை – சிற்றெல்லை 11 அடிகள் –பேரெல்லை 80 அடிகள்
272. கலித்தொகையின் ஓசை – துள்ளலோசை
273. கலித்தொகையை நல்லந்துவனார் கலித்தொகை எனப் பதிப்பித்தவர் – சி.வை.தாமோதரம்பிள்ளை
274. கலித்தொகையைத் தொகுத்தவர் – நல்லந்துவனார்
275. கலிப்பாவின் ஓசை – துள்ளலோசை
276. கலிமுல்லைக்கலி பாடியவர் – சோழன் நல்லுருத்திரன் -17 பாடல்கள்
277. கவரி வீசிய காவலன் - சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
278. கவிஞர் துறைவனின் இயற்பெயர் - எஸ்.கந்தசாமி
279. கவிஞர் மீராவின் இயற்பெயர் - மீ.ராஜேந்திரன்
280. கவிமணி மொழிபெயர்த்த ஆசிய ஜோதி நூல் மொழிபெயர்ப்பு – லைட் ----ஆஃப் ஆசியா
281. கவிமணி மொழிபெயர்த்த உமர்கய்யாம் நூல் மொழிபெயர்ப்பு – உமர்கய்யாம் - ரூபாயாத் –பாரசீக மொழி
282. கவியின் கனவு ஆசிரியர் – எஸ்.டி.சுந்தரம்
283. கவிராட்சசன் எனப்படுபவர் – ஒட்டக்கூத்தர்
284. கவிராஜன் கதையாசிரியர் - வைரமுத்து
285. கற்றறிந்தார் ஏத்தும் நூல் – கலித்தொகை
286. கனகாம்பரம் சிறுகதைத்தொகுப்பு ஆசிரியர் – கு.ப.ராஜகோபாலன்
287. கனகை எழுதியவர்- கா.அரங்கசாமி
288. கன்னட மொழியின் முதல் நாவல் – கவிராஜமார்க்கம்
289. கன்னற்சுவைதரும் தமிழே, நீ ஓர் பூக்காடு,நானோர் தும்பி என்று பாடியவர்– பாரதிதாசன்
290. கன்னிமாடம் நாவலாசிரியர் – சாண்டில்யன்
291. காக்கைப் பாடினியத்தின் வழி நூல் –யாப்பருங்கலம்
292. காஞ்சி புராணம் ஆசிரியர் – சிவஞானமுனிவர்
293. காந்திபுராணம் நூலாசிரியர் – அசலாம்பிகை அம்மையார்
294. காந்தியக் கவிஞர் - நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை
295. காய்சின வழுதி மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்
296. காரி (கலுழ்ம்) – காரிக்குருவி
297. காரிகை எனப் பெயர் பெறும் யாப்பு வகை – கட்டளைக் கலித்துறை
298. காழிவள்ளல் என அழைக்கப்படுபவர் – திருஞானசம்பந்தர்
299. காளக்கவி எனப்படுபவர் - காளமேகம்
300. காளமேகப் புலவரின் இயர் பெயர் – காளமேகம்
301. கிரவுஞ்சம் என்பது – பறவை
302. கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டை மொழி பெயர்த்தவர் – தெமெலோ 1750
303. கில்லாடி எனும் சொல்லின் மொழி – மராத்தி
304. கீழெண்கள் எனப்படுபவை – ஒன்றிற்கும் கீழ்ப்பட்ட பின்ன எண்கள்
305. குட்டித் தொல்காப்பியம் – தொன்னூல் விளக்கம்
306. குடவோலைத் தேர்தல் முறையைக் கூறும் நூல் –அகநானூறு – 77 வது பாடல்
307. குண்டலகேசியில் கிடைத்துள்ள ப்படல் எண்ணிக்கை – 72
308. குணவீர பண்டிதரின் ஆசிரியர் –வச்சநந்தி
309. குதிரைப் படையின் மற மாண்பினைக் கூறல் - குதிரை மறம்
310. குலசேகர ஆழ்வார் பிறந்த ஊர் – திருவஞ்சைகளம்
311. குறட்டை ஒலி சிறுகதையாசிரியர் – மு.வரதராசன்
312. குறிஞ்சிக் கிழவன் - முருகன்
313. குறிஞ்சித் தேன் ஆசிரியர் - நா.பார்த்தசாரதி
314. குறிஞ்சிப்பாட்டு பாடியவர் - கபிலர்
315. குறுந்தொகை கடவுள்வாழ்த்துப் பாடியவர் – பாரதம்பாடிய பெருந்தேவனார்
316. குறுந்தொகைக்கு உரை எழுதி பதிப்பித்தவர் – உ.வே.சாமிநாதையர்
317. குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை – 400
318. குறுந்தொகையில் எந்தப் பொருளுக்கு அதிக முக்கியத்துவம் உள்லது - உரிப்பொருள்
319. குறுந்தொகையில் ஒன்பது அடிகளால் அமைந்த பாடல்கள் – 307,309
320. குறுந்தொகையில் பாடல் அடிகளால் இடம் பெறும் புலவர்கள் – 18 பேர்
321. குறுந்தொகையில் பாடல் அடியால் பெயர் பெற்றவர்கள்
-குப்பைக்கோழியார், காக்கைப்பாடினியார்,செம்புலப்பெயல் நீரார்
322. குறுந்தொகையில் யாருடைய பாடல் அடிகளில் வரலாற்று செய்திகள் உள்ளன – பரணர்
323. குறுந்தொகையின் அடிவரையறை – 4 -8 அடிகள்
324. குறுந்தொகையின் மொத்தப் பாடல்கள் – 440
325. குறுந்தொகையைத் தொகுத்தவர் – உப்பூரிக்குடிக்கிழார் மகனார் பூரிக்கோ
326. குறுந்தொகையைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை – 205
327. கூத்துக்களைப் பற்றிக் கூறிய உரையாசிரியர் - அடியார்க்கு நல்லார்
328. கூழங்கைத் தம்பிரான் உரை எழுதிய நூல் -நன்னூல்
329. கைந்நிலை பாடியவர் – புல்லங்காடனார்
330. கைவல்ய நவ நீதம் எழுதியவர் - தாண்டவராயர்
331. கொங்கு தேர் வாழ்க்கை எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர் – இறையனார்
332. கொங்கு நாடு நூலாசிரியர் – புலவர் குழந்தை
333. கொடிமுல்லை கவிதை நூலாசிரியர் – வாணிதாசன்
334. கொற்ற வள்ளை - உலக்கைப் பாட்டு
335. கோகிலாம்பாள் கடிதங்கள் நாவலாசிரியர் – மறைமலைடிகள்
336. கோவூர்கிழார் நூலாசிரியர் - கு.திருமேனி
337. சகாராவைத்தாண்டாத ஒட்டகங்கள் கவிதை நூலாசிரியர் - நா.காமராசன்
338. சங்க அகப்பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள் அதிகமாகக் குறிப்பிடும் புலவர்– பரணர்
339. சங்க இலக்கிய நூல்களை அழைக்கும் விதம் – பதினெண்மேற்கணக்கு நூல்கள்
340. சங்க இலக்கியங்கள் – பத்துப்பாட்டு,எட்டுத்தொகை
341. சங்க இலக்கியங்களில் உள்ள பாடல்கள் எண்ணிக்கை – 2352 + கடவுள் வாழ்த்து 16 =2368
342. சங்க இலக்கியங்களில் காணப்படும் சங்கம் பற்றிய பெயர்கள்– புணர்கூட்டு,தொகை,கழகம்,தமிழ்நிலை.
343. சங்க கால மணமுறையை விளக்கும் பாடல் அமைந்த நூல் –அகநானூறு -86,136 பாடல்கள்
344. சங்க யாப்பு – 5,6-ஆம் நூற்றாண்டுகளில் தோன்றிய யாப்பிலக்கண நூல்
345. சங்கத் தமிழ் மூன்றும் தா எனப்பாடியவர் – பிற்கால ஔவையார்
346. சங்கத்தைக் குறிக்கும் சொல் தமிழ் நிலை என்றவர் – இரா.இராகவையங்கார்
347. சங்கப் புலவர்களுக்கான தனிக் கோயில் உள்ள ஊர் - மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்
348. சங்கப்பாடல் இயற்றியவர்களில்= அரசர்கள் 25- பெண்பாற் புலவர்கள் - 30
349. சங்கப்பாடல்களில் மிக நீண்ட பாடல் –மதுரைக்காஞ்சி 782 அடிகள்
350. சங்கப்பாடல்களின் மிகக் குறைவான அடிஎல்லை – மூன்று
351. சங்கம் ஒன்று மட்டும் நிலவியது என்றவர்கள் – வி.ஆர்.இராமச்சந்திரன்.கே.ஏ.நீலகண்டசாத்திரியார்
352. சங்கரதாசு சுவாமிகள் முதன் முதலில் தஞ்சையில் அரங்கேற்றிய நாடகம்- சித்திராங்கி விலாசம்
353. சடகோபன் என் அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார்
354. சதாவதானம் என்றழைக்கப்படும் புலவர் - செய்குத் தம்பிப் பாவலர்
355. சதுரகராதி ஆசிரியர் - வீரமாமுனிவர்
356. சந்தக் கவிமணி பட்டம் பெற்றவர் - கவிஞர் தமிழழகன்
357. சந்திரமோகன் நாடக ஆசிரியர் – அறிஞர் அண்ணா
358. சமணர்கள் மதுரையில் நிறுவிய சங்கம் - வச்சிர நந்தி சங்கம்
359. சமரச சன்மார்க்க சபை –எனும் நாடக சபைத் தொடங்கிய ஆண்டு – 1914
360. சமஸ்கிருதம் எழுதப்படுகின்ற மொழியான காலம் – கி.பி 3 ஆம் ஆண்டு குப்தர் காலம்
361. . சரசுவதி அந்தாதி பாடியவர் – கம்பர்
362. . சர்வசமயக் கீர்த்தனையைப் பாடியவர் - மாயூரம் வேத நாயகர்
363. சவலை வெண்பா வைக் குறிப்பிடும் முதல் நூல் – பாப்பாவினம்
364. சாகுந்தலம் மொழிபெயர்த்தவர் – மறைமலையடிகள்
365. சிதம்பரச் செய்யுள் கோவையின் ஆசிரியர் – குமரகுருபரர்
366. சிதம்பரப் பாட்டியலின் ஆசிரியர் – பரஞ்சோதியார்
367. சிலப்பதிகார ஆராய்ச்சி நூலாசிரியர் - வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார்
368. சிலம்பு கூறும் கொட்டிச் சேதம் – கேரளக் கதக்களி
369. சிவக்கொழுந்து தேசிகரை ஆதரித்த வள்ளல் -சரபோஜி மன்னர்
370. சிவஞானமுனிவரின் இயற்பெயர் – முக்காள லிங்கர்
371. சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் - படிக்காசுப் புலவர்
372. சிவப்பிரகாச சுவாமிகள் பிறந்த ஊர் - தாழை நகர்
373. சிவப்பு ரிக்ஷா சிறுகதை ஆசிரியர் – தி.ஜானகி ராமன்
374. சிவபெருமான் திருவிளையாடல்கள் எண்ணிக்கை – 64
375. சிவயோகத்தில் அமர்ந்த யோகி – திருமூலர்
376. சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் – நன்னூல்
377. சிற்றிலக்கியங்களின் வேறு பெயர் – பிரபந்தங்கள்
378. சிறிய பெருந்தகையார் – திருஞான சம்பந்தர்
379. சிறுகதை மஞ்சரி சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் - எஸ்.வையாபுரிப் பிள்ளை
380. சிறுபஞ்சமூலம் ஆசிரியர் – காரியாசான்
381. சிறுமுதுக்குறைவி – கண்ணகி
382. சின்ன சங்கரன் கதையாசிரியர் - பாரதியார்
383. சின்னூல் எனப்படுவது - நேமி நாதம்
384. சீகன் பால்கு தமிழகம் வந்த ஆண்டு - 1705
385. சீகாழிக்கோவை எழுதியவர் – அருணாசலக் கவிராயர்
386. சீதக்காதி என அழைக்கப்படுபவர் - செய்யது காதர் மரைக்காயர்
387. சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து எழுதியவர் – திரு.வி.க
388. சீறாப்புராணம் ஆசிரியர் - உமறுப்புலவர்
389. சீனத்துப் பரணி பாடிய ஆண்டு – 1975
390. சுக்கிரநீதி வடமொழி நூலைத் தமிழ்படுத்தியவர் –
மு.கதிரேசன் செட்டியார்
391. சுகுண சுந்தரி நாவலாசிரியர் – வேதநாயகர்
392. சுந்தரர் திருமணத்தைத் தடுத்தாட்கொண்டவர் – சிவன்
393. சுமைதாங்கி ஆசிரியர் – நா.பாண்டுரங்கன்
394. சுயசரிதை நாவல்களுக்கு முன்னோடி நூல் – முத்துமீனாட்சி
395. சுரதாவின் இயற்பெயர் - இராசகோபாலன்
396. சுவாமிநாத தேசிகரின் வேறு பெயர் – ஈசானதேசிகர்
397. சுவாமிநாதம் இயற்ரியவர் – சுவாமிகவிராயர்
398. சுஜாதா இயற்பெயர் – ரங்கராஜன்
399. சூடாமணி நிகண்டின் ஆசிரியர் - மண்டல புருடர்
400. செங்கோல் மன்னனை உழவனாக உருவகம் செய்து பாடுதல் - மறக்கள வழி- வாகைத்திணை
401. செந்தமிழ் இதழ் தொடங்கிய ஆண்டு - 1903
402. செந்தாமரை நாவல் ஆசிரியர் - மு.வரதராசன்
403. செம்பியன் தேவி நாவலாசிரியர் - கோவி.மணிசேகரன்
404. செய்யுள்களைக் காவடிச் சிந்தில் பாடியவர்கள் – வள்ளலார் , அண்ணாமலை ரெட்டியார்
405. செல்வத்துபயனே ஈதல் – நக்கீரர் – புறநானூறு
406. சேக்கிழார் இயற்பெயர் – அருண்மொழித்தேவர்
407. சேது நாடும் தமிழும் நூலாசிரியர் – ரா.இராகவையங்கார்
408. சேயோன் - முருகன்
409. சேர அரசர்களைப் பாடும் சங்க நூல் –பதிற்றுப்பத்து
410. சேர நாட்டில் ஆடும் கூத்து – சாக்கைக் கூத்து
411. சேரர் தாயமுறை நூலின் ஆசிரியர் – சோமசுந்தர பாரதியார்
412. சேனாவரையர் இயற்பெயர் – அழகர்பிரான் இடைகரையாழ்வான்
413. சைவக் கண்கள் நூல் ஆசிரியர் – ஜி.எம்.முத்துசாமிப் பிள்ளை
414. சைவசமயக் குரவர்கள் - நால்வர்
415. சைவத் திறவுகோல் நூலாசிரியர் – திரு.வி.க
416. சைவத்தின் சமரசம் நூலாசிரியர் – திரு.வி.க
417. சைவம்,அகத்தியம்,சங்கம் என்ற சொல்லை முதலில் குறிப்பிடும் நூல் –மணிமேகலை
418. சொக்கநாதர் உலா பாடியவர் – தத்துவராயர்
419. சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுபிள்ள
420. சொற்கலை விருந்து நூலாசிரியர் – எஸ்.வையாபுரிப்பிள்ளை
421. சோமசுந்தரக் களஞ்சியாக்கம் நூலாசிரியர் – மறைமலையடிகள்
422. சோம்பலே சுகம் – பூர்ணம் விசுவநாதன்
423. சோமு என அழைக்கப் படுபவர் – மீ.ப.சோமசுந்தரம்
424. சோழ நிலா நாவலாசிரியர் - மு.மேத்தா
425. ஞாநசாகரம் இதழாசிரியர் – மறைமலையடிகள்
426. ஞான ஏற்றப்பாட்டு பாடியவர் – வேதநாயக சாஸ்திரி
427. ஞானக் குறள் ஆசிரியர் - ஔவையார்
428. ஞானபோதினி ஆசிரியர் – பரிதிமாற்கலைஞர்
429. ஞானவெண்பாப் புலிப்பாவலர் – அப்துல் காதீர்
430. டாக்டருக்கு மருந்து நாடக ஆசிரியர் – பி.எஸ்.ராமையா
431. டி.கே.எஸ்.சகோதரர்கள் நாடக சபை – மதுரை ஸ்ரீபால ஷண்முகாநந்த சபை
432. தக்கயாகப் பரணி ஆசிரியர் – ஒட்டக்கூத்தர்
433. தசரதன் குறையும் கைகேயி நிறையும் நூலாசிரியர் - சோமசுந்தரபாரதியார்
434. தஞ்சைவாணன் கோவை ஆசிரியர் – பொய்யாமொழிப் புலவர்
435. தண்டி ஆசிரியர் - தண்டி
436. தண்டியலங்கார அணிகளின் எண்ணிக்கை – 35 அணிகள்
437. தண்டியலங்கார ஆதார நூல் – காவியரதர்சம்
438. தண்டியலங்காரத்தின் மூல நூல் – காவ்யதர்சம்
439. தண்ணீர் தண்ணீர் ஆசிரியர் – கோமல் சுவாமிநாதன்
440. தணிகைபுராணம் பாடியவர் - கச்சியப்ப முனிவர்
441. தத்துவராயர் பாடிய பள்ளியெழுச்சி – திருப்பள்ளியெழுச்சி
442. தம் கல்லறையில் ‘ இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான் ’ என எழுதியவர் ’ – ஜி.யு.போப்
443. தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்து?
TNPSC மாதிரி வினாத்தாள் - 1

1. பலசமயக் கடவுளரையும் போற்றி நூல்கள் பல இயற்றியவர்?

A. பாரதியார் B. சொக்க நாதப்புலவனார்

C. திரு.வி.க. D. சி.இலக்குவனார்

2. “எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே” என்று பாடியவர்.

A. தாயுமானவர் B. வள்ளலார்

C. குணங்குடிமஸ்தான் D. சுத்தானந்த பாரதியார்

3. “மனித நாகரிகத்தின் தொட்டில்” என்ற சிறப்புக்குரியது?

A. பாபிலோன் B. ஆப்பிரிக்கா

C. மஞ்சளாற்றுப்படுகை D. லெமூரியாக்கண்டம்

4. “மருந்து” என்ற தலைப்பின்கீழ்ச் செய்திகளைக் கூறும் நூல்?

A. திருக்குறள் B. திரிகடுகம்

C. ஏலாதி D. சிறுபஞ்சமூலம்

5. “குமரி” என்ற பெயர்கொண்ட மூலிகை ?

A. கண்டங்கத்திரி B. கற்றாழை

C. தூதுவளை D. ஆடுதொடாப்பாளை

6. ஏற்றுமதி இறக்குமதி பற்றிக் கூறும் பண்டைத் தமிழ் நூல் ?

A. மலைபடுகடாம் B. பட்டினப்பாலை

C. பழமொழி நானூறு D. சிலப்பதிகாரம்

7. “தமிழகத்தின் அன்னிபெசண்ட்” என்ற போற்றுதலுக்கு உரியவர் ?

A. முத்துலட்சுமி ரெட்டி B. பாலம்மாள்

C. இராமாமிர்தத்தம்மா D. அஞ்சலையம்மாள்

8. பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்துக.

I II

அ. தென்னாட்டு ஜான்சிராணி 1. தென்னாப்ரிக்கா

ஆ. வள்ளியம்மை 2. முத்துலட்சுமி

இ. இந்துப் பல்கலைக்கழகம் 3. அஞ்சலையம்மாள்

ஈ. இந்தியாவின் முதல் பெண்

மருத்துவர் 4. அன்னிபெசண்ட்

அ ஆ இ ஈ

A. 2 1 4 3

B. 2 4 3 2

C. 3 1 4 2

9. உலகம் உருண்டை வடிவமானது என்று கூறிய முதல் குரல் இடம் பெற்ற நூல்.

A. திருக்குறள் B. நெடுநல்வாடை

C. பழமொழிநானூறு D. மணிமேகலை

10. விண்ணில் தாமே ஒளிவிடக் கூடியவற்றுக்குத் தமிழர் வைத்த பெயர்.

A. கோள்மீன் B. நாள்மீன்

C. கிரகணம் D. ஒளிச்சிதறல்

11. தமிழ் ஓர் ஆட்சி மொழியாகத் திகழும் நாடு

1. இந்தியா

2. மலேசியா

3. சிங்கப்பூர்

4. இலங்கை

A. அனைத்தும் சரி B. 1, 2, 3, சரி

C. 2, 3, 4 சரி D. 2, 3, சரி

12. “திரைகடலோடியும் திரவியம் தேடு” என்று சொன்னவர் ?

A. முன்றுறையரையனார் B. கபிலர்

C. பரணர் D. ஔவையார்

13. பொருந்தாததைக் கண்டறி.

A. சிறந்த ஊர்களைக் குறிக்கும் பின்னொட்டு புரம்

B. கடற்கரை நகரம் பட்டினம்

C. கடற்கரைச் சிற்றூர் பாக்கம்

D. மருதத்திணையுடன் தொடர்புடையது குப்பம்.

14. பொருந்தாத ஒன்றைக் கண்டறி.

A. திருவண்ணாமலை B. வால்பாறை

C. கோவில்பட்டி D. கிருஷ்ணகிரி

15. இந்தியாவின் உயர்ந்த விருதாகிய “பாரத ரத்னா” என்ற விருதினைப் பெற்ற தமிழ்நாட்டவர் ?

A. அம்பேத்கர் B. காமராசர்

C. எம்.ஜி.ஆர் D. முத்துராமலிங்கத்தேவர்

16. சென்னை மாகாணத்திற்குத் “தமிழ்நாடு என்ற பெயர் மாற்றிச் சட்டம் இயற்றியவர் .

A. அண்ணாதுரை B. காமராசர்

C. கருணாநிதி D. பக்தவச்சலம்

17. பொருந்தாததைக் கண்டறி: ஜி.யூ.போப்

A. திருக்குறளை முழுமையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்

B. திருவாசகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

C. Elementary Tamil Grammar என்ற நூலை எழுதியவர்

D. அயர்லாந்தைச் சேர்ந்தவர்

18. ஜோசப் பெஸ்கிக்கு “தைரியநாதர்” என்ற பட்டம் அளித்தவர்கள்.

A. மதுரைத் தமிழ்ச் சங்கத்தார்

B. கிழவன் சேதுபதி

C. சுப்பிரதீபக் கவிராயர்

D. தென்னிந்திய கிறித்தவச் சபையார்

19. பொருந்தாததைக் கண்டறிக

சென்னையில் இவர்கள் பெயரில் சிறந்த நூல்நிலையங்கள் அமைந்துள்ளன.

A. பெருஞ்சித்திரனார்

B. உ.வே.சா

C. தேவநேயப்பாவாணர்

D. மறைமலையடிகள்

20. இன்றுள்ள தமிழ்ப் பேரகராதியில் காணப்படும் பிழைகளைச் சுட்டிக்காட்டி நூல் எழுதியவர்.

A. மறைமலையடிகள்

B. திரு.வி.க.

C. பரிதிமாற்கலைஞர்

D. தேவநேயப்பாவாணர்

21. பொருத்துக

அ. என்வாழ்க்கைப்போர் 1. பெருஞ்சித்திரனார்

ஆ. தமிழ்ச்சிட்டு 2. இலக்குவனார்

இ. என்சரித்திரம் 3. தெ.பொ.மீ

ஈ. கானல்வரி 4. உ.வே.சா.

அ ஆ இ ஈ

A. 1 3 4 2

B. 2 3 4 1

C. 2 1 4 3

D. 4 1 2 3

22. தொடர்ச்சியாக 99 பூக்களின் பெயர்களைக் கூறும் நூல்.

A. பரிபாடல்

B. குறிஞ்சிப்பாட்டு

C. திருமுருகாற்றுப்படை

D. முல்லைப்பாட்டு

23. பரிதிமாற்கலைஞர்

அ. தமிழை உயர்தனிச் செம்மொழி என்று முதன் முதலில் கூறியவர்.

ஆ. அங்கம் என்ற நாடக வகைக்கு மானவிஜயம் என்ற நாடகத்தை எழுதியவர்

இ. ரூபாவதியாகவும், கலாவதியாகவும் பெண்வேடம் இட்டு நடித்தவர்.

ஈ. சித்திரக்கவி என்ற நூலின் ஆசிரியர்.

A. அ, இ, சரி

B. அ, இ, தவறு

C. அ, ஆ, இ சரி

D. அனைத்தும் சரி

24. பொருந்தாததைக் காண்க.

A. கள்ளர் சரித்திரம் என்ற நூலை எழுதியவர் ந.மு. வேங்கடசாமி நாட்டார்

B. தமிழ்ப் பேரகராதியைப் பதிப்பித்தவர்

C. திராவிட சாஸ்திரி என்று அழைக்கப்படுவர் சத்தியமூர்த்தி

D. நாவலர் என்ற பட்டம் பெற்றவர்கள் சோமசுந்தர பாரதியார், ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

25. கடல் பயணத்தை “முந்நீர் வழக்கம்” என்று குறிப்பிடும் நூல்.

A. தொல்காப்பியம்

B. குறுந்தொகை

C. பட்டினப்பாலை

D. நெடுநல்வாடை

26. கோடிட்ட இடத்தை நிரப்புக.

பண்டைக் காலத்தில் பெரிய கப்பல்களை ………………… என்று அழைத்தனர்

A. பாய்பரம்

B. கட்டுமரம்

C. நாவாய்

D. தெப்பம்

27. பொருத்துக.

அ. கலைகளின் சரணாலயம் 1. கும்பகோணம்

ஆ. ஓவியம் 2. நாட்டியம்

இ. விறலி 3. கண்ணெமுத்து

ஈ. நாதப்படிகள் 4. தாராசுரம்கோயில்

அ ஆ இ ஈ

A. 1 2 3 4

B. 2 3 1 4

C. 4 2 1 3

D. 4 3 2 1

28. கருத்துப்படத்தைத் தொடங்கியவர்

A. வால்ட்டிஸ்னி

B. ஈஸ்ட்மன்

C. எட்வர்ட்

D. பிரான்சிஸ் சென்கின்ஸ்

29. “ஒருபிடிசோறு” என்ற சிறுகதையின் ஆசிரியர்.

A. சு. சமுத்திரம்

B. கல்கி

C. புதுமைப்பித்தன்

D. ஜெயகாந்தன்

30. 2002 இல் ஞானபீட விருது பெற்றவர்.

A. அகிலன்

B. ஜெயகாந்தன்

C. சிதம்பரரகுநாதன்

D. வல்லிக்கண்ணண்

31. “மாபாவியோர் கூடியிருக்கும் மாநகருக்கு மன்னா நீர் போகாதீர் என்ற வசனத்தால் எற்பட்ட சிக்கலைத் தீர்த்தவர்.

A. பரிதிமாற்கலைஞர்

B. சங்கரதாஸ்சுவாமிகள்

C. பம்மல் சம்பந்தனார்

D. சோ

32. நாடகம் ஏத்தும் நாடகக் கணிகை – என்று குறிப்பிடப்படுபவள்.

A. மாதவி

B. மணிமேகலை

C. சித்திராங்கி

D. சித்திராதேவி

33. தன் மகளுக்கு எழுதிய கடிதத்தில் “உலகின் சிறந்த நாவல்களில் ஒன்று” என்று நேரு குறிப்பிடும் நூல் ?

A. தாய்

B. போரும் அமைதியும்

C. சோபியின் உலகு

D. இடைவேனிற் பருவத்து நள்ளிரவு

34. “சீட்டுக்கவி” என்பது

A. சொல்லணியுள் ஒன்று

B. கவிஞர் வகையுள் ஒன்று

C. செய்யுட்கடிதம்

D. விளையாட்டுச் சீட்டு

35. பொருந்தாததைக் காண்க.

A. புதுக்கவிதை வளர்ச்சியில் பங்கு பெற்றவர் வல்லிக்கண்ணன்

B. உலகின் முதல் புதுக்கவிதையை எழுதியவர் வால்ட்விட்மன்

C. ”ழ” என்பது ஒரு புதுக்கவிதை இதழ்

D. வெளிச்சம் வெளியே இல்லை என்ற புதுக்கவிதையை எழுதியவர் அப்துல் ரகுமான்

36. பொருந்தாததைக் காண்க.

A. தீவுகள் கரையேறுகின்றன – ஈரோடு தமிழன்பன்

B. அமரவேதனை - சி.சு. செல்லப்பா

C. சர்ப்பயாகம் - சிற்பி

D. திருவிழாவில் ஒரு தெருப்பாடகன் - மு.மேத்தா

37. “திரைக்கவித் திலகம்” என்று போற்றப்படுபவர்.

A. மருதகாசி

B. பட்டுக்கோட்டைக் கலியாணசுந்தரம்

C. உடுமலை நாராயணகவி

D. கண்ணதாசன்

38. மலைக்கள்ளன் என்ற மர்ம நாவலின் ஆசிரியர்.

A. நாமக்கல் கவிஞர்

B. தேசிகவிநாயகம் பிள்ளை

C. முடியரசன்

D. கு.ப. ராஜகோபாலன்

39. பாரசீக மொழியில் எழுதப்பட்ட கவிதை நூல் ருபாயதினைத் தமிழில் மொழி பெயர்த்தவர்.

A. பாரதியார்

B. கவிமணி

C. நாமக்கல் கவிஞர்

D. வெங்கட்டராமன்

40. பொருந்தும் ஒன்றைத் தேர்ந்தெடு.

A. நேயர் விருப்பம் - அப்துல் ரகுமான்

B. அவர்கள் வருகிறார்கள் - மீரா

C. சர்ப்ப யாகம் - வைரமுத்து

D. ஊமைவெயில் - புவியரசு

41. “தமிழ் மூவாயிரம்” என்ற சிறப்பிற்குறிய நூல்.

A. மூவர்தேவாரம்

B. திவ்யப்பிரபந்தம்

C. பெரியபுராணம்

D. திருமந்திரம்

42. பொருத்துக.

அ. நாமார்க்கும் குடியல்லோம் 1. அப்பூதியடிகள்

ஆ. இப்போது இங்கவன் உதவான் 2. சுந்தரர்

இ. முகுந்த மாலை 3. அப்பர்

ஈ. தேவாரம் 4. குலசேகரர்

அ ஆ இ ஈ

A. 3 2 4 1

B. 2 4 1 3

C. 3 1 4 2

D. 4 2 3 1

43. உருவவழிபாட்டை மறுத்த சித்தர்.

A. கடுவெளிசித்தர்

B. அகத்தியர்

C. பட்டினத்தார்

D. கொங்கணச்சித்தர்

44. மீனவர்களின் அரிச்சுவடி

A. ஐலேசா

B. மீன்வலை

C. வெண்மணல்

D. விடிவெள்ளி

45. “நீடுதுயில் நீக்கப்பாடி வந்த நிலா” என்று பாராட்டியவர்.

A. வாணிதாசன்

B. கண்ணதாசன்

C. பாரதிதாசன்

D. பாரதியார்

46. பாஞ்சாலி சபதத்தின் நூல் அமைப்பு

A. காண்டம் 2, சருக்கம் 5

B. காண்டம் 3, படலம் 3

C. காண்டம் 5, சருக்கம் 3

D. காண்டம் இல்லை, சருக்கம் 9

47. மூவர் உலாவில் புகழப்படுபவன்

A. ஒட்டக்கூத்தர்

B. குலோத்துங்கன்

C. கம்பர்

D. ராஜாதிராஜன்

48. தமிழ் விடுதூதில் தமிழின் நான்கு வரப்புகளாகக் கூறப்படுவன

A. பாக்கள்

B. அசைகள்

C. சீர்கள்

D. தளைகள்

49. பொருந்தாத ஒன்றைக் காண்க.

A. தேம்பாவணி - சூசையப்பர்

B. திருவிளையாடற்புராணம் - கொங்குவேள்

C. தருமிக்குக் கொடுத்தபாடல் -குறுந்தொகையில் உள்ளது

D. காரைக்கால் அம்மையார் - பெரியபுராணம்

50. கூற்று (A) : திருமாலைப் பாடாத ஆழ்வார் மதுரகவி ஆழ்வார்

காரணம் (R) : நம்மாழ்வாரைத் தம் குருவாக ஏற்றுக் கொண்டார்

A. A சரி R தவறு

B. R சரி A தவறு

C. A மற்றும் R இரண்டும் சரி, ஆனால் இரண்டும் தம்முள் பொருந்தவில்லை

D. இரண்டும் தவறு

51. சொல்லின் குற்றங்களாக மணிமேகலை கூறுவன.

A. 4

B. 6

C. 8

D. 5

52. வில்லிபுத்தூராரை ஆதரித்த வள்ளல்

A. சந்திரன் சுவர்க்கி

B. சடையப்பர்

C. சீதக்காதி

D. வரபதி ஆட்கொண்டான்

53. “எவ்வழிநல்லவர் ஆடவர், அவ்வழி நல்லை வாழிய நிலனே” என்று பாடியவர்.

A. கபிலர்

B. பாரதியார்

C. ஔவையார்

D. குமணன்

54. நெய்தற்கலியின் ஆசிரியர்.

A. நல்லந்துவனார்

B. கபிலர்

C. பேயனார்

D. இளநாகனார்

55. மறுபிறப்பு உணர்ந்தவளான மணிமேகலையில் குறிப்பிடப்படுபவள்.

A. சித்ராபதி

B. மணிமேகலை

C. தீவதிலகை

D. சுதமதி

56. நற்றிணையின் பேரெல்லை

A. 8 அடி

B. 9 அடி

C. 10 அடி

D. 13 அடி

57. பிள்ளைத்தமிழன் வகைகள்

A. 2

B. 4

C. 6

D. 10

58. யாதினும் இனிய நண்ப – என இராமன் கூறியது.

A. விசுவாமித்திரரை

B. பரதனை

C. குகனை

D. வாலியை

59. கல்விக்கு விளக்கம் என்று கூறப்படுவது.

A. புகழ்

B. அறிவு

C. செல்வம்

D. நல்உணர்வு

60. திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல்

A. திருவள்ளுவப்பயன்

B. குமரேச வெண்பா

C. ஞானக்குறள்

D. திருவள்ளுவமாலை

61. கோடிட்ட இடத்தை நிரப்புக.

அன்பில்லார் எல்லாம் ……………………………..

A. எதுமில்லார்

B. யாதுடையார்

C. தமக்குரியர்

D. வீணர்களே

62. உவப்பக்கூடி உள்ளப்பிரிதல்

A. அறிவர் தொழில்

B. வீணர்தொழில்

C. புல்லார் தொழில்

D. புலவர் தொழில்

63. “சம்பு” என்ற சொல்லின் பொருள்

A. கேவலம்

B. நாவல்

C. புதுமை

D. தேம்புதல்

64. பொருந்தாத ஒன்றைக் கண்டறி.

A. மல்லல் - வளம்

B. பாற்றுதல் - போக்குதல்

C. தியங்கி - மயங்கி

D. மரை - காடு

65. “மங்கையர் கோன்” என்று அழைக்கப்படுபவர்.

A. சிவபெருமான்

B. திருமங்கையாழ்வார்

C. மங்கையர்க்கரசி

D. ஆண்டாள்

66. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

A. பகுத்தறிவுக் கவிராயர் - உடுமலை நாராயணகவி

B. நாடக உலகின் இமயமலை - சங்கரதாஸ் சுவாமிகள்

C. ஈசானதேசிகர் - சுவாமிநாதர்

D. வலவன்ஏவா வானஊர்தி - அகநானூறு

67. பிரித்தெழுதுக. எந்தாய்

A. என் + தாய்

B. எமது + தாய்

C. எந்தை + ஆய்

D. எ + தாய்

68. பிரித்தெழுதுக. காமுறுவர்

A. காம் + உறுவர்

B. கா + உறுவர்

C. காமுறு + அர்

D. காமம் + உறுவர்

69. பகுபத உறுப்பிலக்கணப்படி பிரிக்க. உரைத்தது

A. உரை + த் + த் + அ + து

B. உரைத்து + அது

C. உரை + த் + அது

D. உரை + தது

70. பொருத்துக: எதிர்ச்சொல் வகையில்

அ. சுருக்கல் 1. நிமிர்தல்

ஆ. குன்றல் 2. விரிதல்

இ. மடிதல் 3. விளங்கல்

ஈ வளைதல் 4. மிகைபடல்

அ ஆ இ ஈ

A. 3 2 4 1

B. 3 4 2 1

C. 4 3 1 2

D. 2 1 4 3

71. பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

A. குண்டலகேசி - நீலகேசி

B. மணிமேகலை - சீவகசிந்தாமணி

C. வளையாபதி - சிலப்பதிகாரம்

D. மணிமேகலை - வளையாபதி

72. பொருந்தாத ஒன்றைக் கண்டறிக.

A. வஞ்சினக்காஞ்சி

B. தொடாக்காஞ்சி

C. மகற்பாற்காஞ்சி

D. முதுமொழிக்காஞ்சி

73. உத்தரவு – என்ற பிறமொழிச் சொல்லிற்கு இணையான தமிழ்ச் சொல்

A. கட்டளை

B. உத்திரவு

C. உறுதிப்பாடு

D. ஆணை

74. சந்திப்பிழையற்ற தொடரைக் காண்க.

A. வாங்கிய புத்தகத்தைப் படித்தபின் திருப்பி கொடுத்தான்

B. வாங்கியப் புத்தகத்தைப் படித்தபின் திருப்பி கொடுத்தான்

C. வாங்கிய புத்தகத்தைப் படித்தபின் திருப்பிக் கொடுத்தான்

D. வாங்கியப் புத்தகத்தைப் படித்தபின் திருப்பிக் கொடுத்தான்

75. மரபுப்பிழையானதைக் காண்க

A. யானைக் கன்று

B. புலிப்பறழ்

C. மான்குட்டி

D. சிங்கக்குறளை

76. Cartoon – இவ் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்.

A. கேளிக்கைப்படம்

B. கருத்துப்படம்

C. பொழுதுபோக்குப் படம்

D. கார்ட்டூன் படம்

77. ஒலி-ஒளி வேறுபாடு அறிந்து சரியானதைத் தேர்வு செய்க.

வேழம் வேலம் வேளம்

A. மரம் சிறை யானை

B. யானை சிறை மரம்

C. சிறை மரம் யானை

D. யானை மரம் சிறை

78. ரு – என்ற குறியீடு தமிழில் கீழ்வரும் எண்ணைக் குறிக்கும்.

A. 5

B. 6

C. 7

D. 8

79. யா என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருள்.

A. யார்

B. சுட்டு

C. துற

D. கட்டு

80. வேர்ச்சொல்லைக் கண்டறிந்து பொருத்துக.

அ. மாண்டான் 1. மாண்

ஆ. மாண்பு 2. சுட்டு

இ. சுட்டான் 3. சுடு

ஈ. சுட்டினான் 4. மாள்

அ ஆ இ ஈ

A. 1 4 3 2

B. 4 1 3 2

C. 4 1 2 3

D. 1 4 2 3

81. செதுக்கினான் – இதன் வேர்ச்சொல்

A. செது

B. செதுக்

C. செதில்

D. செதுக்கு

82. “கேள்” என்பதன் வினையாலணையும் பெயர்.

A. கேள் – கேள்வன் – வினையாலணையும் பெயர்.

B. கேள் – கேள்வி – வினையாலணையும் பெயர்.

C. கேள் – கேட்டவன் – வினையாலணையும் பெயர்.

D. கேள் – கேட்பு – வினையாலணையும் பெயர்.

83. பொருந்தும் இணையைத் தேர்ந்தெடு.

A. வாழ் – வாழாள் – வினை முற்று

B. ஓடு – ஓட - பெயரெச்சம்

C. கருமை – கரிய – குறிப்பு வினையெச்சம்

D. பெருமை – பெரிய – தெரிநிலைப் பெயரெச்சம்

84. அகரவரிசைப்படுத்துக. வடிவு, வட்டம், வடக்கு வாட்டம்

A. வட்டம், வடக்கு, வாட்டம், வடிவு

B. வாட்டம், வட்டம், வடக்கு, வடிவு

C. வடக்கு, வடிவு, வட்டம், வாட்டம்

D. வட்டம், வடக்கு, வடிவு, வாட்டம்

85. சரியாக அமைந்த சொற்றொடரைக் காண்க.

A. காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருதுபவர்

B. கலங்காது காலம் கருதி இருப்பர் ஞாலம் கருதுபவர்

C. ஞாலம் கருதுபவர் கலங்காது காலம் கருதி இருப்பர்

D. கலங்காது ஞாலம் கருதுபவர் கருதி இருப்பர் காலம்

86. ஒழுங்கான சொற்றொடரைக் காண்க.

A. துன்பத்திற்கும் பிறப்பிடம் தீமைக்கும் சோம்பலே

B. துன்பத்திற்கும் தீமைக்கும் பிறப்பிடம் சோம்பலே

C. சோம்பலே துன்பத்திற்கும் பிறப்பிடம் தீமைக்கும் பிறப்பிடம்

D. துன்பத்திற்கும் தீமைக்கும் சோம்பலே பிறப்பிடம்

87. பெயர்ச்சொல்லின் வகை அறிக. தீயன்

A. பண்புப் பெயர்

B. பொருட்பெயர்

C. சிறப்புப்பெயர்

D. காலப்பெயர்

88. பெயர்ச்சொல்லின் வகை அறிக. வெற்பு

A. சினைப் பெயர்

B. பொருட்பெயர்

C. இடப்பெயர்

D. தொழிற்பெயர்

89. இலக்கணக் குறிப்பறிக.

A. வாராய் – ஏவல் வினைமுற்று

B. படித்தாய் – இறந்தகால வினைமுற்று

C. செய்தாள் – முன்னிலை இறந்தகால பெண்பால் வினைமுற்று

D. படித்திலீர் – தன்மைப் பன்மை வினைமுற்று

90. அகனமர்ந்து செய்யுள் உறையும் – இதில் “அகன்” என்பது.

A. போலி

B. ஆகுபெயர்

C. பண்புத்தொகை

D. வினைத்தொகை

91. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு.

காவலரிடம் திருடன் பிடிபட்டான்?

A. யார் யாரிடம் பிடிபட்டான்?

B. திருடன் பிடிபட்டான் யாரிடம்?

C. யாரிடம் திருடன் பிடிபட்டான்?

D. காவலரிடம் திருடன் பிடிபட்டானா?

92. மூன்று காண்டங்களை உடையது சீறாப்புராணம்.

A. எது மூன்று காண்டங்களை உடையது?

B. சீறாப்புராணம் எத்தனை காண்டங்களை உடையது

C. மூன்று காண்டங்களை உடையதா சீறாப்புராணம்

D. மூன்று காண்டங்களை உடையது எது?

93. ஐயோ அதிக மழையால் வீடு இடிந்ததே!

இதன் செய்தி வாக்கியம்.

A. அதிக மழையால் வீடு இடிந்ததே

B. அதிக மழை வீட்டை இடிக்கும்

C. அதிக மழையால் வீடு இடிந்தது

D. அதிக மழையும் வீட்டை இடிக்கும்

94. கொடிது கொடிது தாலிகட்ட தட்சணை கேட்பது – இது எவ்வகைத் தொடர்.

A. செய்தித்தொடர்

B. கட்டளைத்தொடர்

C. வியங்கோள்வினைத்தொடர்

D. உணர்ச்சித்தொடர்

95. முருகன் ஊருக்குச் சென்றான் – இதன் எதிர்மறைத் தொடர்.

A. முருகன் ஊருக்குச் செல்லவில்லை

B. முருகன் ஊருக்குச் செல்லான்

C. முருகன் ஊருக்குச் சென்றிலன்

D. முருகன் ஊருக்குச் செல்லான் அல்லன்

96. ஆசிரியர் மறுப்புரை எழுதுவார் – இதன் பொருள் மாறா எதிர்மறை.

A. ஆசிரியர் மறுப்புரை எழுதார்

B. ஆசிரியர் மறுப்புரை எழுதமாட்டார்

C. ஆசிரியர் உடன்பாட்டுரை எழுதிலர்

D. ஆசிரியர் மறுப்புரை எழுதாமல் இரார்

97. வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று – இவ் உவமையால் விளக்கப்பெரும் பொருள்

A. அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை தளிர்க்காது

B. அறிவற்றோர் வாழ்வில் உயரமுடியாது

C. பாலைவனத்தில் பட்டமரம் தளிர்க்காது

D. பண்பில்லான் பெற்ற பெருஞ்செல்வம்

98. நவில்தோறும் நூல்நயம் போலும் – இவ் உவமையால் உணர்த்தப்படும் பொருள்

A. பண்புடையர் பட்டுண்டு உலகு

B. பண்புடையர் தொடர்பு

C. செந்தமிழ் நூல்களைக் கற்றல்

D. ஒழுக்கமில்லாரை விட்டு விலகல்

99. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் – இதில் அமைந்துள்ள தொடை.

A. ஒரூஉத் தொடையும் கீழ்க்கதுவாய்த் தொடையும்

B. மேற்கதுவாய் இயைபுத்தொடையும் அடிமோனையும்

C. வருக்க எதுகையும் வருக்க மோனையும்

D. அடிஇயைபும் அடி எதுகையும்

100. முதல் மூன்று சீர்களில் எழுத்து ஒன்றி வருவது.

A. இணை

B. பொழிப்பு

C. ஒரூஉ

D. கூழை

விடைகள்

1.C 2.A 3.D 4.A 5.B 6.B 7.C 8.D 9.A 10.B 11.C 12.D13.D

14.C 15.B 16.A 17.D 18.A 19.A 20.D 21.C 22.B 23.D24.C 25.A 26.C

27.D 28.A 29.D 30.B 31.B 32.A 33.B 34.C 35.D 36.B37.A 38.A 39.B

40.A 41.D 42.C 43.A 44.B 45.C 46.A 47.B 48.A 49.B50.C 51.A 52.D

53.C 54.A 55.B 56.B 57.A 58.C 59.D 60.D 61.C 62.D63.B 64.D 65.B

66.D 67.C 68.C 69.A 70.B 71.A 72.A 73.D 74.C 75.C76.B 77.D 78.A

79.D 80.B 81.D 82.C 83.A 84.D 85.A 86.D 87.B 88.B89.A 90.A 91.C

92.D 93.C 94.D 95.C 96.D 97.A 98.B 99.A 100.D